டி-20: தொடரை கைப்பற்றியது இந்தியா!

Published:

IMG 20191211 WA0026 - 2026

மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி யில் 67 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் திவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img