காங். அசாருதீன் வீட்டு விருந்தில் முதல்வர் சந்திரசேகர ராவ்!

azar kcr - 2026

காங்கிரஸ் தலைவர் அசாருதீன் வீட்டு விருந்துக்கு கே சந்திரசேகரராவ் சென்றார். பெரும் பரபரப்பான செய்தியாக இது பகிரப் பட்டது.

தெலங்காணா முதல்வர் கேசிஆர் மற்றுமொரு முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் வீட்டு விருந்தில் டிஆர்எஸ் கட்சித் தலைவர் பங்கேற்கப் போகிறாராம்.

பிரபல விளையாட்டு வீரரும் காங்கிரஸ் சீனியர் தலைவருமான அசாருதீன் தான் அந்த ‘கை’க் கட்சியின் தலைவர். அவருடைய மகன் அஸதுத்தீனுக்கும் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் சகோதரி ஆனம் மிர்சாவுக்கும் திருமணம்.

இன்று (12ஆம் தேதி) அசதுத்தீன் – ஆனம் திருமண விருந்து நடக்க உள்ளது. இதற்கு அழைப்பதற்காக அசாருத்தீனும் சானியாமிர்சாவும் ஹைதராபாத் பிரகதி பவனில் முதல்வர் கேசிஆர் ஐ சந்தித்தார்கள். விருந்தில் பங்கு கொண்டு புதுமண தம்பதிகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கோரினார்கள்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிசினஸ்மேன் அக்பர் ரஷீது என்பவரை முதல் மணம் செய்து கொண்ட ஆனம்மிர்சா அவரை விவாகரத்து செய்து விட்டு அசாருத்தீனின் மகன் அசதுத்தீனை மணம் செய்து கொள்ள உள்ளார். கடந்த சில காலமாக அசதுத்தீனும் ஆனமும் காதலில் உள்ளதாக செய்திகள் வெளிவந்தன .

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

அந்த காதலை இரு வீட்டுப் பெரியோர் அங்கீகரித்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தேறியது. காங்கிரஸ் கட்சியில் உள்ள அசாருத்தீன் அண்மையில் டிஆர்எஸ் உதவியோடு ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக வெற்றி பெற்றார்.

மறுபுறம் சானியா மிர்சாவை தெலங்காணா மாநில பிராண்ட் அம்பாசிடராக முதல்வர் கேசிஆர் நியமித்தார். இந்த நிலையில் இவ்விரு முக்கிய பிரமுகர் இல்லங்கள் இடையே நிச்சயமான திருமண விருந்துக்கு கேசிஆர் செல்லவிருப்பதாக செய்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories