கன்மேன்கள் இல்லாம வெளியே வாங்க பார்க்கலாம்: போலீஸ் அதிகாரிகள் சங்கம்!

IMG 20191220 WA0011 - 2026

ஜெசி திவாகர் ரெட்டி ஒரு ஜோக்கர். கன்மேன்கள் இல்லாமல் வெளியே வாருங்கள்… பார்க்கலாம்… போலீஸ் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.

ஜேசி திவாகர் ரெட்டி மீது ஆத்திரம் அடைந்த போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

கன்மேன்கள் இல்லாமல் வெளியே வர முடியுமா என்பதே கேள்வி. முன்பு கூட இதே போல்தான் வாயில் வந்ததை பேசினார். இப்போது என்ன ஆயிற்று?…. போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

முன்னாள் எம்பி திவாகர் ரெட்டியின் பரபரப்பு பேச்சு குறித்து போலீஸ் அதிகாரிகள் சங்கம் ஆத்திரமடைந்து எரிந்து விழுந்தது.

“போலீசாரைக் கொண்டு என் பூட்சை நக்க வைப்பேன்” என்ற விமர்சனம் மீது தீவிரமாக கருத்து தெரிவித்தது போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

பூட்ஸ்களை யார் நக்கினார்கள் என்பது அனந்தபுரம் மாவட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல மாநிலம் முழுவதும் அனைவருக்கும் தெரியும் என்று ஸ்டிராங் பதிலடி கொடுத்தனர் போலீஸ் அதிகாரிகள்.

முன்பு கூட இதே போல் போலீஸ் பற்றிய வாயில் வந்ததை பேசினார். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார். பதவி, வயது மறந்துவிட்டு பேசக்கூடாது என்றனர்.

ஜேசி பெரிய மனிதத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.

எல்லோரும் ஜேசியை ஜோக்கர் போல் பார்க்கிறார்கள். அவருக்கு பயப்பட்ட காலம் போய்விட்டது. கன்மேன்களை விடுத்து அவர் வெளியே வர முடியுமா ? என்று கேள்வி எழுப்பியது போலீஸ் அதிகாரிகள் சங்கம்.

பல ஆண்டுகளாக போலீசார் தான் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள் என்ற விஷயத்தை அவர் மறக்கக்கூடாது. ஜேசி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அசோசியேஷன் தரப்பில் போராடுவோம் என்றனர் போலீஸ் அதிகாரிகள்.

திவாகர் ரெட்டி போலீஸ் குறித்து தரக்குறைவாகப் பேசிய போது அதே மேடையில் இருந்த சந்திரபாபு அவரை கண்டிக்காமல் இருந்தது வருத்தமளிக்கிறது. ஜேசி போலவே எங்களாலும் பேச முடியும். ஆனால் பெருந்தன்மையோடு இருக்கிறோம்.

போலீசுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு கிடையாது என்பதை கவனிக்க வேண்டும் . திவாகர் ரெட்டி இப்போதாவது தன் நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories