December 6, 2025, 9:14 AM
26.8 C
Chennai

ராப்பிச்சை கிழவியைக் கூட விட்டு வைக்கல..! சோறுபோடுறேன்னு சொல்லி ‘கேங்ரேப்’!

IMG 20191222 WA0019 - 2025

ராப்பிச்சைக்கார கிழவியைக் கூட விட்டு வைக்காத கலீஜ் பணி. சோறு போடுகிறேன் வா என்று உள்ளே அழைத்து கேங் ரேப். ஹைதராபாத்தில் மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைகள்.

செவ்வாய்க்கிழமை இரவு , ” பசிக்குது. சோறு இருந்தா போடுங்க சாமி!” என்று வீட்டு வாசலில் வந்து நின்று யாசித்த வயதான பெண்மணியை இரு காமுகர்கள் உள்ளே இழுத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர் .

உள்ளூர்வாசிகள் போன் செய்யவே போலீசார் களத்தில் இறங்கினர்.

தொடர் பாலியல் வன்முறை சம்பவங்களால் ஹைதராபாத் நகரம் நடுங்கி வருகிறது.

மல்காஜ்கிரியில் 60 வயது பிச்சைக்காரி மேல் இரு கயவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

லாலாப்பேட்டையைச் சேர்ந்த செல்லப்பா அந்தோணி ஜார்ஜ் (50 ) விகாராபாதைச் சேர்ந்த நேநாவத் விஜயகுமார் இருவரும் குடும்பத்தில் இருந்து தூரமாக வசித்து வருகின்றனர். பெயிண்டிங் வேலை நிமித்தம் மிர்ஜாலகுடாவில் சேர்ந்து வசிக்கின்றனர்.

செவ்வாய் இரவு ஏழு மணி சுமாருக்கு 60 வயது பிச்சைக்காரி இவர்கள் வீட்டின் முன் நின்று உண்பதற்கு ஏதாவது தரும்படி கேட்டுள்ளாள்.

சோறு போடுவதாகக் கூறி ஜார்ஜ் அவளை உள்ளே அழைத்தான். இருவரும் அவளிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே பலவந்தமாக அவளை மதுவை குடிக்க வைத்து அவள் மேல் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

கிழவியின் கூக்குரலைக் கேட்ட அண்டை அயலார் உடனே 100 நம்பருக்கு போன் செய்தனர் . போலீசார் அங்கு வந்து சேருவதற்குள் விஷயத்தை கிரகித்த குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். மிர்ஜாலகுடாவில் திரிந்து கொண்டிருந்த இவர்களை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட முதியவளை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் உள்ளூர் வாசிகளை பெரிதும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories