ராப்பிச்சை கிழவியைக் கூட விட்டு வைக்கல..! சோறுபோடுறேன்னு சொல்லி ‘கேங்ரேப்’!

IMG 20191222 WA0019 - 2026

ராப்பிச்சைக்கார கிழவியைக் கூட விட்டு வைக்காத கலீஜ் பணி. சோறு போடுகிறேன் வா என்று உள்ளே அழைத்து கேங் ரேப். ஹைதராபாத்தில் மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைகள்.

செவ்வாய்க்கிழமை இரவு , ” பசிக்குது. சோறு இருந்தா போடுங்க சாமி!” என்று வீட்டு வாசலில் வந்து நின்று யாசித்த வயதான பெண்மணியை இரு காமுகர்கள் உள்ளே இழுத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர் .

உள்ளூர்வாசிகள் போன் செய்யவே போலீசார் களத்தில் இறங்கினர்.

தொடர் பாலியல் வன்முறை சம்பவங்களால் ஹைதராபாத் நகரம் நடுங்கி வருகிறது.

மல்காஜ்கிரியில் 60 வயது பிச்சைக்காரி மேல் இரு கயவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

லாலாப்பேட்டையைச் சேர்ந்த செல்லப்பா அந்தோணி ஜார்ஜ் (50 ) விகாராபாதைச் சேர்ந்த நேநாவத் விஜயகுமார் இருவரும் குடும்பத்தில் இருந்து தூரமாக வசித்து வருகின்றனர். பெயிண்டிங் வேலை நிமித்தம் மிர்ஜாலகுடாவில் சேர்ந்து வசிக்கின்றனர்.

செவ்வாய் இரவு ஏழு மணி சுமாருக்கு 60 வயது பிச்சைக்காரி இவர்கள் வீட்டின் முன் நின்று உண்பதற்கு ஏதாவது தரும்படி கேட்டுள்ளாள்.

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

சோறு போடுவதாகக் கூறி ஜார்ஜ் அவளை உள்ளே அழைத்தான். இருவரும் அவளிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே பலவந்தமாக அவளை மதுவை குடிக்க வைத்து அவள் மேல் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

கிழவியின் கூக்குரலைக் கேட்ட அண்டை அயலார் உடனே 100 நம்பருக்கு போன் செய்தனர் . போலீசார் அங்கு வந்து சேருவதற்குள் விஷயத்தை கிரகித்த குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். மிர்ஜாலகுடாவில் திரிந்து கொண்டிருந்த இவர்களை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட முதியவளை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் உள்ளூர் வாசிகளை பெரிதும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories