பாய் ஃப்ரண்டோடு சாட்டிங்… தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து மரணித்த இளம்பெண்!

girl died while phone - 2026

சம்ஷாபாதில் இந்த சோக சம்பவம் நேர்ந்தது. போனில் சாட்டிங் செய்து கொண்டே இளம்பெண் கட்டடத்தின் மீது இருந்து கீழே விழுந்து மரணமடைந்தார்.

சம்ஷாபாத் விமான நிலையத்தில் பணிபுரியும் இளம்பெண் சம்ஷாபாத் பகுதியில் வசித்து வந்தார். மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தார். பாய்பிரெண்டோடு போனில் சாட்டிங் செய்துகொண்டே எதிர்பாராமல் கட்டடத்தின் மேலிருந்து கீழே விழுந்து விட்டதாக தெரிகிறது.

செவ்வாயன்று ஜனவரி 14 மாலை 5 மணிக்கு இந்த சம்பவம் நேர்ந்தது. இறந்த பெண் கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டம் வித்யாகிரிநகரை சேர்ந்த சிம்ரன் (22) என்று போலீசார் அடையாளம் கண்டனர்.

girl died while chating with boy friend - 2026

தற்போதுவரை தெரிந்த விவரங்களின் படி… கர்நாடகாவைச் சேர்ந்த இளம்பெண் சம்ஷாபாத் ஏர்போர்ட்டில் கஸ்டமர் சர்வீஸ் செல் பணிகளில் பணிபுரிந்து வருகிறார்.

சம்ஷாபாதில் வசித்து வருகிறார். செவ்வாய் மாலை அவர் தான் குடியிருக்கும் வீட்டின் மேல் மாடிக்கு சென்று அங்கிருந்து போனில் பேசினார். அதன் பின் மேலிருந்து கீழே விழுந்துவிட்டார்.

தலையில் பலமாக அடிபட்டதால் இளம்பெண் அங்கேயே இறந்துவிட்டார் . இந்த சம்பவம் அங்கு உள்ளவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாடி மேல் இருந்து பெண் ஒரேடியாக கீழே விழுந்து இறந்ததை நேராக பார்த்த சிலர் பயத்திற்கு உள்ளாயினர். செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிசோதித்தனர்.

பெண்ணின் உடலை மார்ச்சுவரிக்கு அனுப்பி குடும்பத்தினருக்கு செய்தியை தெரிவித்தனர். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories