விமான நிலையத்தில் மாரடைப்பால் காலமான நடிகர்!

IMG 20200218 WA0020 - 2026

பெங்காலி நடிகர், முன்னாள் எம்பி தபஸ் பால் விமான நிலையத்தில் மாரடைப்பால் காலமானார்.

பெங்காலி நடிகர் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி தபஸ் பால் (61) செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 18 மும்பையில் மாரடைப்பால் காலமானார்.

IMG 20200218 WA0019 - 2026

அண்மையில் மும்பையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற தபஸ் செவ்வாய் அன்று விடியற்காலை 4 மணிக்கு கொல்கத்தா திரும்பிச் செல்வதற்காக ஏர்போர்ட்டுக்கு வந்தார். அதே நேரத்தில் இருந்தாற் போலிருந்து திடீரென்று இதயத்தில் வலி வந்ததால் அவரை அங்கிருந்து ஜுஹுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பெறும்போது செவ்வாயன்று காலை மரணமடைந்தார். தபஸ் பாலுக்கு மனைவி நந்தினி, மகள் ரோகிணி பால் உள்ளார்கள்.

IMG 20200218 WA0021 - 2026

இதயம் தொடர்பான பிரச்சினையால் கடந்த காலத்தில் கூட அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவருடைய மரணம் குறித்து பெங்காலி நடிகர் மாலீக் அதிர்ச்சி தெரிவித்தார்.

சில காலமாகவே தபஸ் உடல்நிலை சரியின்றி உள்ளார். தபஸ்பால் 1980ல் தருண் மஜூம்தார் இயக்கத்தில் தாதர்கீர்த்தி திரைப்படத்தின் மூலம் பெங்காலி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பெங்காலியில் பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்த தபஸ் பால் 1984ல் வெளிவந்த அபோத் திரைப்படத்தில் மாதுரி தீக்ஷித் உடன் சேர்ந்து நடித்தார்.

ஹிரன் நாக் இயக்கத்தில் வந்த அந்த சினிமா மாதுரி தீட்சித்தின் முதல் திரைப்படம் என்பது சிறப்பு. தன் முப்பது ஆண்டு நடிப்புத் துறையில் ப்ரோசென்ஜி சட்டர்ஜி, சௌமித்ர சட்டர்ஜி, ராக்கி, மௌசுமி சட்டர்ஜி போன்ற நடிகை நடிகர்களுடன் நடித்துள்ளார். இறுதியாக 2013ல் கிலாடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

IMG 20200218 WA0022 - 2026

திருணாமுல் கட்சியில் இருமுறை எம்பியாகவும் ஒருமுறை எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டிசம்பர் 2016ல் சிட்பண்ட் ஸ்காமில் கைதானார். 13 மாத சிறை தண்டனைக்குப் பின் பெயிலில் வெளிவந்தார்.

இவருடைய மரணத்திற்கு பெங்கால் திறைத்துறையினரும் திருணாமுல் கட்சித் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Topics

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

Entertainment News

Popular Categories