பணம் இல்லாம பஸ்ஸில் பயணிக்கலாம்!

Published:

chaloapp - 2026

பணமில்லாமல் ஆர்டிசி பஸ்ஸில் பயணம் செய்யலாம். ஆந்திரப் பிரதேச மாநில ஆர்டிசி பஸ்களில் பணமில்லாத பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்டிசி பஸ்களில் பணம் இல்லாத பயணத்திற்கு பைலட் பிராஜக்டை ஏபிஎஸ் ஆர்டிசி அதிகாரிகள் விஜயவாடாவில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்கள். அதில் ஒரு பகுதியாக ஆர்டிசி வைஸ் சேர்மன், எம்டி மாதிரெட்டி பிரதாப் சலோ மொபைல் ஆப்.,பினை திறந்து வைத்தார்.

இரண்டரை லட்சம் பயணிகளுக்கு சலோ ஆப் உபயோகமாக மாறப் போகிறது. இந்த ஆப் போடு கூட ஸ்மார்ட் கார்டு களையும் ஆர்டிசி எடுத்து வருகிறது. டிம் மிஷன் (TIM Mission) மூலம் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தலாம் என்று ஆர்டிசி எம்டி பிரதாப் கூறினார்.

இதன் மூலம் கிடைக்கும் பயன்கள்: சில்லரை பிரச்சினை ஏற்படாது. ஆர்டிசி ஊழியர்களுக்கு நேரம் வீணாகாது. பணம் இல்லாவிட்டாலும் கார்டு மூலம் பயணம் செய்யலாம். தினமும் பயணம் செய்யும் ஊழியர்களுக்கும் வியாபாரிகளுக்கும் உபயோகமாக இருக்கும்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img