பள்ளித் தோழனை பலி வாங்கிய பாசம்! ஜெகன் ஃப்ளெக்ஸ் பேனரை கட்டிய போது பரிதாபம்!

jagan friend sriram - 2026

ஆந்திரா முதல்வர் ஜெகனுடைய பிளக்சியைக் கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஜெகனின் சிறுவயது பள்ளித் தோழர் காலமானார்.

ஆந்திரா முதலமைச்சர் ஜெகனோடு சேர்ந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிளக்சியாக தயாரித்து அவருடைய பள்ளித் தோழர் அதனை மாடியில் இருந்து கீழே தொங்க விடும் போது மின்சாரம் தாக்கியதால் மரணமடைந்தார். இந்த சம்பவத்தில் இன்னொருவர் கூட மரணமடைந்தார்.

ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது உள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் அவருடைய பள்ளித் தோழரோடு கூட இன்னொருவரும் உயிரை விட்டார். இந்த சோக சம்பவம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபல்லியில் நடந்துள்ளது.

அனகாபல்லி நகரத்தில் உள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஏடித ஜெகதீஷ் என்பவர் சிறுவயதில் ஜெகன்மோகன் ரெட்டியோடு சேர்ந்து ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலில் படித்தார். அவருக்கு ஜெகன் என்றால் மிகவும் விருப்பம், அன்பு, அபிமானம்.

jagan friend sriram1 - 2026

அண்மையில் ஒய் எஸ் ஆர் சி பி தலைவர் ஜகன் பாதயாத்திரையை ஆரம்பித்தார். அனகாபல்லியில் அவரை ஜெகதீஷ் சந்தித்தார். சிறுவயதில் சேர்ந்து படித்த போது எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் பாதயாத்திரையில் பங்கு கொண்ட போது சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் சேர்த்து மிகப்பெரும் பிளக்சியைத் தயாரித்தார். அந்த பதாகையை தன் வீட்டின் முன் கட்டுவதற்காக வியாழனன்று மாடி மீது ஏறினார்.

அதற்காக அவர் தன்னுடைய தூரத்து உறவினரான முப்பிடி ஸ்ரீனு என்பவரின் உதவியையும் நாடியுள்ளார். இருவரும் பிளக்சி கட்டிக்கொண்டிருந்தபோது ஒரேயடியாக காற்று வீசியதால் அது வீட்டின் முன் இருந்த ஹை டென்ஷன் மின்சார ஒயர் மீது போய் விழுந்தது.

ஹை டென்ஷன் ஒயரில் இருந்து மின்சாரம் இவர்கள் மீது பாய்ந்ததால் இவர்களுக்கு ஷாக் அடித்துவிட்டது. இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றாலும் ஜெகதீஷ் அதற்குள் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். ஸ்ரீனு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்தார்.

ஜகன் பிளக்சியை கட்டும்போது இருவரும் மரணமடைந்ததால் அவருடைய குடும்பங்களோடு சேர்ந்து அனகாபல்லி ஒய் எஸ் ஆர் சி பி ஆதரவாளர்களிடையையும் சோகம் நிலவியது. ஜெகதீஷுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். தனிப்பட்ட காரணங்களால் அவர் மனைவியிடம் இருந்து விலகி உள்ளார் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories