December 8, 2025, 7:58 AM
22.7 C
Chennai

பட்டுப்புடவை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்! தெலங்காணா ஆளுநர் தமிழிசை!

IMG 20200305 WA0012 - 2025

பட்டுப்புடவை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்… தெலங்காணா கவர்னர் தமிழிசை.

பெண்கள் தம் வாழ்க்கையில் புடவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் களிங்கா பவனில் சில்க் மார்க் ஆர்கனைசேஷன் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் சில்க் போர்டு, ஜவுளித்துறை இணைந்து நடத்திய சில்க் மார்க் இந்தியா கண்காட்சியை கவர்னர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது பல மாநிலங்களில் இருந்தும் வந்த கைத்தறி தொழிலாளர்கள் தயார் செய்த சில்க் புடவைகளின் சிறப்புகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

திருமணம், பண்டிகைகளின் போது பெண்கள் பட்டுப்புடவைகளை அதிகமாக அணிவதாக கவர்னர் கூறினார்.

கைத்தறி தொழிலாளர்கள் மிகவும் உழைத்து தயாரிக்கும் சில்க் மார்க் புடவைகளை அணிந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

“பட்டுப் புடவைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பாரதத்தின் சம்பிரதாயங்களை அதிகமாக நான் விரும்புவேன்” என்று கூறினார்.

புடவைகளை வாங்குபவர்கள் பட்டுப் புடவைகளின் விலையை பார்க்கக் கூடாது என்றும் அவைகளின் தயாரிப்பின் பின்னணியில் உள்ள உழைப்பை பார்த்து அவற்றை வாங்க வேண்டும் என்றும் கவர்னர் குறிப்பிட்டார்.

இந்த கண்காட்சி இந்த மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories