December 6, 2025, 10:50 AM
26.8 C
Chennai

குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடை! ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்த புதிய வழி முறைகள்! மத்திய அரசு!

- 2025

கொரோனா தடுப்பில், மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்பாட்டை, மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த கூடாது என்பதை திட்டவட்டமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிறருக்கு முதல் நாளில் 2 முறை 400MG பயன்படுத்தலாம் என்றும் அடுத்த 7 வாரங்களுக்கு வாராத்திற்கு 400 MG என உணவுடன் சேர்த்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், அத்தகைய பகுதிகளில் உள்ள பிற சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், ஆய்வகத்தில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை முன் தடுப்பு மருந்தாக வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 1) தகவலறிந்த ஒப்புதலுடன் கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

2) பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் பரிந்துரைப்படி மட்டுமே மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

3) மருந்துகளைத் தொடங்குவதற்கு முன் ஏதேனும் பாதகமான நிகழ்வு அல்லது சாத்தியமான போதைப்பொருள் தொடர்புக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறது. பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள, கவனிக்க வேண்டிய சில நிபந்தனைகளின் பட்டியலையும் சுகாதார ஆலோசனைக்குழு வெளியிட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories