April 18, 2025, 1:33 PM
34.2 C
Chennai

பானிபூரி சாப்பிட்ட 40 குழந்தைகள்… ‘ஆஸ்பத்திரியில் அட்மிட்’!

ponipuri telangana
ponipuri telangana

பானிபூரி தின்ற 40 குழந்தைகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இது குறித்து ஹெச்ஆர்சியில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

தெலங்காணா மாநிலம் அதிலாபாத் நகரில் பானிபூரி தின்ற 40 சிறு குழந்தைகளின் உடல்நிலை கோளாறுக்கு ஆளாகி உள்ளது. இது குறித்து சிறுவர் உரிமை சங்கம் தீவிரமாக கண்டித்துள்ளது. மனித உரிமை சங்கத்திற்கு புகார் அளித்துள்ளது.

அதிலாபாத் நகரில் பானிபூரி தின்ற 40 பேர் உடல்நலக் குறைவுக்கு ஆளானார்கள்.

panipuri telangana
panipuri telangana

நாடு முழுவதும் லாக்டௌன் அமலில் இருக்கும்போது நகரில் பானி பூரியை எவ்வாறு விற்றார்கள் என்று அதிலாபாத் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதற்கு முனிசிபல் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று சிறுவர் உரிமை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கு பொறுப்பானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையிட வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு நல்ல விதமான சிகிச்சையை அரசாங்கச் செலவில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனித உரிமை சங்கங்கள் மனு அளித்துள்ளன.

ALSO READ:  பிரதமர் மோடி, அண்ணாமலையை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்டவரை கைது செய்க: பாஜக., ஆர்ப்பாட்டம்!

அதிலாபாதிலுள்ள குர்ஷித்நகர், சுந்தரையா நகர் காலனிகளைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் சாலையை ஒட்டியுள்ள ஒரு வண்டி மீது பானி பூரி வாங்கித் தின்றார்கள். வீட்டுக்குச் சென்றவுடன் மாலையிலிருந்து அவர்களுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஆரம்பித்தன. ஃபுட் பாய்சன் ஆனதால் ஒருவர் பின் ஒருவராக மொத்தம் 40 குழந்தைகள் ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுக்கு உயிருக்கு அபாயம் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தார்கள்.

panipoori
panipoori

கரோனா தடுப்பிற்காக லாக்டௌன் விதித்துள்ள நிலையில் அதிலாபாத் நட்டநடு நகரில் கலப்படம் மிகுந்த தின்பண்டங்களை விற்பதற்கு அனுமதி எவ்வாறு அளித்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

தெலங்காணாவில் நடந்த அதிலாபாத் பானி பூரி சம்பவம் பின்னணியில் ஆந்திர பிரதேஷ் அரசு எச்சரிக்கை அடைந்து உள்ளது. ஆந்திராவில் பானிபூரி விற்பனைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories