December 5, 2025, 8:53 PM
26.7 C
Chennai

தெலங்காணா மாநில உதய தினம்; களை கட்டிய கொண்டாட்டம்!

telangana saba
telangana saba

தெலங்கானா சட்டப் பேரவையில் விமர்சையாக தெலங்காணா அவதார தின விழாக்கள். தெலங்காணா மாநில பேரவையில் மாநில அவதார தின விழா கொண்டாட்டங்கள் விமர்சியாக நடந்தேறின. சாசன சபையில் சபாநாயகர் கொடியேற்றினார். மண்டலி சேர்மன் குத்தா சுகேந்தர் ரெட்டி கொடி ஏற்றினார்.

தெலங்காணா மாநில அவதார தின கொண்டாட்டங்கள் அசெம்பிளியில் விமரிசையாக நடந்தன. அசம்பபிளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு அசெம்பிளி ஸ்பீக்கர் பொச்சாரம் சீனிவாச ரெட்டி, மண்டலி சேர்மன் குத்தா சுகேந்தர் ரெட்டி மலரஞ்சலி செலுத்தினர்.

அசெம்பிளியில் ஸ்பீக்கர் போச்சாரம் ஶ்ரீனிவாசரெட்டி தேசிய கொடியை பறக்க விட்டார். சாசன மண்டலியில் குத்தா சுதாகர் ரெட்டி கொடியேற்றினார்.

இதன் தொடர்பாக போச்சாரம் சீனிவாச ரெட்டி பேசுகையில் பல பத்தாண்டுகளாக போராட்டம் நடத்தி தெலங்காணாவை சாதித்துள்ளோம் என்றார்.

telangana day
telangana day

தெலங்காணா மக்களின் கனவுகளை முதலமைச்சர் நனவாக்கி உள்ளார் என்றும் அரசாங்கம் மாநில அபிவிருத்திக்காக பாடுபடுகிறது என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் கேசிஆர் கன்பார்க் அமர வீரர்களின் தூண் அருகில் தேசியக் கொடியை ஏற்றினார் . அதன்பின் பிரகதி பவனில் மூவர்ண கொடியை பறக்க விட்டார். தெலங்காணா பவனில் ராஜ்ய சபை மெம்பர் கே கேசவராவு மூவர்ணக் கொடியேற்றினார்.

கரோனா வைரஸ் காரணமாக தெலங்காணா அவதார தின கொண்டாட்டங்கள் ஆடம்பரமின்றி மக்கள் கூட்டமின்றி நடந்தேறின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories