தெலங்கானா சட்டப் பேரவையில் விமர்சையாக தெலங்காணா அவதார தின விழாக்கள். தெலங்காணா மாநில பேரவையில் மாநில அவதார தின விழா கொண்டாட்டங்கள் விமர்சியாக நடந்தேறின. சாசன சபையில் சபாநாயகர் கொடியேற்றினார். மண்டலி சேர்மன் குத்தா சுகேந்தர் ரெட்டி கொடி ஏற்றினார்.
தெலங்காணா மாநில அவதார தின கொண்டாட்டங்கள் அசெம்பிளியில் விமரிசையாக நடந்தன. அசம்பபிளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு அசெம்பிளி ஸ்பீக்கர் பொச்சாரம் சீனிவாச ரெட்டி, மண்டலி சேர்மன் குத்தா சுகேந்தர் ரெட்டி மலரஞ்சலி செலுத்தினர்.
அசெம்பிளியில் ஸ்பீக்கர் போச்சாரம் ஶ்ரீனிவாசரெட்டி தேசிய கொடியை பறக்க விட்டார். சாசன மண்டலியில் குத்தா சுதாகர் ரெட்டி கொடியேற்றினார்.
இதன் தொடர்பாக போச்சாரம் சீனிவாச ரெட்டி பேசுகையில் பல பத்தாண்டுகளாக போராட்டம் நடத்தி தெலங்காணாவை சாதித்துள்ளோம் என்றார்.
தெலங்காணா மக்களின் கனவுகளை முதலமைச்சர் நனவாக்கி உள்ளார் என்றும் அரசாங்கம் மாநில அபிவிருத்திக்காக பாடுபடுகிறது என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் கேசிஆர் கன்பார்க் அமர வீரர்களின் தூண் அருகில் தேசியக் கொடியை ஏற்றினார் . அதன்பின் பிரகதி பவனில் மூவர்ண கொடியை பறக்க விட்டார். தெலங்காணா பவனில் ராஜ்ய சபை மெம்பர் கே கேசவராவு மூவர்ணக் கொடியேற்றினார்.
கரோனா வைரஸ் காரணமாக தெலங்காணா அவதார தின கொண்டாட்டங்கள் ஆடம்பரமின்றி மக்கள் கூட்டமின்றி நடந்தேறின.