April 27, 2025, 10:07 PM
30.2 C
Chennai

இன்று… தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பிறந்தநாள்! குவிந்த வாழ்த்துகள்!

tamilisai soundarrajan
tamilisai soundarrajan

இன்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பிறந்தநாள். அவரது பிறந்தநாளுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் அரசியல்வாதியுமான சிரஞ்சீவி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இன்று தெலங்காணா மாநில அவதார தின உற்சவம் தொடர்பாக தெலங்காணா மக்களுக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. ட்விட்டரை மேடையாக கொண்டு அரசியல், சினிமா, பிரமுகர்கள் மாநில அவதார தின விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

chiranjeevi wishes tamilisai soundarrajan
chiranjeevi wishes tamilisai soundarrajan

இந்த வரிசையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தெலங்காணா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பல அமர வீரர்களின் தியாகங்களின் நினைவாக பலநாள் கனவை நிறைவேற்றிய மக்களின் இதயங் கவர்ந்த தலைவர் கேசிஆர் அவர்களுக்கும் தெலங்காணா மாநில மக்களுக்கும் பங்காரு தெலங்காணா அவதார தின உத்ஸவ வாழ்த்துக்கள் என்று சிரஞ்சீவி ட்வீட் செய்துள்ளார்.

அதேபோல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும் சிரஞ்சீவி பர்த்டே விஷஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தின் ஆளுமையே !
தெலங்கானாவின் ஆளுநரே !

ALSO READ:  IPL 2025: பெங்களூருவை சாய்த்த குஜராத் அணி!
tamilisai ashwathaman
file pic

ஆளுநர் சிம்மாசனம் அழகு பெற்றது உம்மால்….
ஆளுநர் என்பவர் அதிகார வர்க்கம் அல்ல என்றுணர்த்தி,

மக்களொடு மக்களாய் மக்களின் மனதில் பதிவுற்றாய் பண்புடனே !

தினம் தினம் ஓர் நிமிடத்தில், ஓராயிரம் உள்ளங்களை ஒளி பெறச் செய்கின்றீர் – உன்னதமாய் !

கதிர் நெல்லுக்கு கதிரவன் போல்,
என் சொல்லுக்கு ஒளி கொடுத்து – என்னை உலகறிய செய்(த)தாயே!

தெலுங்கானா மாநிலத்தில் தமிழ் மக்கள் தவித்திருந்தபோது துயர் போக்கி தாயகம் அனுப்பிட்ட அன்னையே !

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வணங்குகிறேன் உன்னையே !

இன்று தமிழும் (DR. தமிழிசை அவர்களும்) ,தெலுங்கும் (தெலுங்கானாவும்) ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவது ஓர் கூடுதல் மகிழ்வு !

உமக்கும், உம் கீர்த்தியால் நலமுறும்
தெலுங்கானா மாநிலத்திற்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • அ.அஸ்வத்தாமன் ,பாஜக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

Topics

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

Entertainment News

Popular Categories