இன்று… தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பிறந்தநாள்! குவிந்த வாழ்த்துகள்!

tamilisai soundarrajan
tamilisai soundarrajan

இன்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பிறந்தநாள். அவரது பிறந்தநாளுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் அரசியல்வாதியுமான சிரஞ்சீவி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இன்று தெலங்காணா மாநில அவதார தின உற்சவம் தொடர்பாக தெலங்காணா மக்களுக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. ட்விட்டரை மேடையாக கொண்டு அரசியல், சினிமா, பிரமுகர்கள் மாநில அவதார தின விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

chiranjeevi wishes tamilisai soundarrajan
chiranjeevi wishes tamilisai soundarrajan

இந்த வரிசையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தெலங்காணா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பல அமர வீரர்களின் தியாகங்களின் நினைவாக பலநாள் கனவை நிறைவேற்றிய மக்களின் இதயங் கவர்ந்த தலைவர் கேசிஆர் அவர்களுக்கும் தெலங்காணா மாநில மக்களுக்கும் பங்காரு தெலங்காணா அவதார தின உத்ஸவ வாழ்த்துக்கள் என்று சிரஞ்சீவி ட்வீட் செய்துள்ளார்.

அதேபோல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும் சிரஞ்சீவி பர்த்டே விஷஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தின் ஆளுமையே !
தெலங்கானாவின் ஆளுநரே !

tamilisai ashwathaman
file pic

ஆளுநர் சிம்மாசனம் அழகு பெற்றது உம்மால்….
ஆளுநர் என்பவர் அதிகார வர்க்கம் அல்ல என்றுணர்த்தி,

மக்களொடு மக்களாய் மக்களின் மனதில் பதிவுற்றாய் பண்புடனே !

தினம் தினம் ஓர் நிமிடத்தில், ஓராயிரம் உள்ளங்களை ஒளி பெறச் செய்கின்றீர் – உன்னதமாய் !

கதிர் நெல்லுக்கு கதிரவன் போல்,
என் சொல்லுக்கு ஒளி கொடுத்து – என்னை உலகறிய செய்(த)தாயே!

தெலுங்கானா மாநிலத்தில் தமிழ் மக்கள் தவித்திருந்தபோது துயர் போக்கி தாயகம் அனுப்பிட்ட அன்னையே !

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வணங்குகிறேன் உன்னையே !

இன்று தமிழும் (DR. தமிழிசை அவர்களும்) ,தெலுங்கும் (தெலுங்கானாவும்) ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவது ஓர் கூடுதல் மகிழ்வு !

உமக்கும், உம் கீர்த்தியால் நலமுறும்
தெலுங்கானா மாநிலத்திற்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • அ.அஸ்வத்தாமன் ,பாஜக

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories