December 6, 2025, 11:29 AM
26.8 C
Chennai

கொரோனா: தாய்க்காக முதல்வரிடம் உதவியும்.. கிடைத்ததற்கு நன்றியும் தெரிவித்த நடிகை!

deepika

கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு திரையுலகின் குடும்பத்தார்களும் நடிகைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பாலிவுட் மற்றும் சின்னத்திரைகளில் பிரபலமான மோகன குமாரி சிங் மற்றும் அவரது குடும்பத்தார் கொரோனவால் பாதிக்கப்பட்டனர்.

தில்லியில் பிரபல ஹிந்தி சீரியல் நடிகை தீபிகாசிங் கூட்டுக் குடும்பமாக 45 பேர் பேருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தீபிகாசிங் தாயாருக்கு திடீரென கொரோனா தொற்று பரவியதை அடுத்து தில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயாரின் நிலை குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார்.

deepika

தனது தாயாரின் மருத்துவ நிலை மற்றும் அறிக்கையை தருமாறும் அதன் பின்னர் தான் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடியும் என்றும் தீபிகா சிங் தரப்பிலிருந்து கேட்டதற்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து சரியான பதில் தரவில்லை. அதனால் முதல்வர் மற்றும் பிரதமர் மோடியை டேக் செய்து ட்விட்டரில் உதவி கேட்டுள்ளார்.

தேவையான மருத்துவ உதவிக் கிடைத்தை அடுத்து தில்லி முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

எனது ட்வீட் மற்றும் வீடியோவுக்கு உடனடியாக பதிலளித்த தில்லி அரசு மற்றும் சுகாதார அமைச்சருக்கு நன்றி. கடைசியில் என் அம்மாவுக்கு சர் கங்காரம் மருத்துவமனையில் அனுமதி கிடைத்தது. அவள் விரைவாக குணமடைவாள் என்று நம்புகிறேன் என்று இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்

deepika

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories