ஹைதரபாத்தில் மீண்டும் ஒரு கொடூரம்! குளத்தில் பெண் சடலம்! டாட்டூதான் ஆதாரம்!

body identified with tattoo
body identified with tattoo
  • நகரத்தின் நடுவில் குளத்தில் ஒரு பெண்ணின் சடலம்.
  • டாட்டூ ஆதாரமாகக் கொண்டு கண்டுபிடிக்க முயற்சி.

குளத்தில் மிதந்த பெண்ணின் உடலை போலீஸார் வெளியில் எடுத்தார்கள். வலது கையிலுள்ள எஸ் என்ற டாட்டூவை தவிர எப்படிப்பட்ட ஆதாரமும் கிடைக்காததால் இந்த சம்பவம் மிஸ்டரி ஆக மாறியது.

ஹைதராபாத் நகரில் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண்ணை கொடூரமாக கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி குளத்தில் வீசி எறிந்த கோர நிகழ்வு தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தது.

போரபண்டா அருகில் உள்ள சுன்னம் செருவு என்ற குளத்தில் பிளாஸ்டிக் கவரில் சுற்றிய உடல் மிதந்து வந்ததாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். உடலை குளத்திலிருந்து வெளியில் எடுத்தார்கள். மெல்லிய கயிற்றால் கையையும் காலையும் கட்டி உள்ள பெண்ணின் உடல் மிகவும் நீரில் ஊறிப் போய் இருந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறந்த உடலை குளத்தில் வீசி எறிந்து நிறைய நாட்கள் ஆகியிருக்கும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இறந்த உடலை பரிசோதித்து பார்த்தனர். பெண்ணின் உடலில் தலை மீது பலத்த காயங்கள் இருப்பதாக தெரிந்தது. பெண்ணை கொலை செய்து குளத்தில் வீசி எறிந்து உள்ளதாக சந்தேகம் வந்துள்ளது.

பெண்ணின் வயது முப்பதிலிருந்து நாற்பது நடுவில் இருக்கும் என்றும் அவருடைய வலது கையில் எஸ் என்ற எழுத்து டாட்டூ செய்யப்பட்டுள்ளது என்றும் இறந்த உடல் முழுவதும் வீணாகிவிட்டதால் பெண்ணை அடையாளம் கண்டுபிடிக்க டாட்டூ ஒன்று மட்டுமே ஆதாரமாக உள்ளது என்றும் டாட்டூ வைத்துக்கொண்ட பெண்ணை யாருக்காவது தெரிந்தால் தம்மை அணுக வேண்டும் என்றும் சனத்நகர் போலீசார் அறிவித்துள்ளனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

கொலை வழக்கு பதிவு செய்துகொண்டு போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories