December 6, 2025, 2:12 AM
26 C
Chennai

கொரோனா: ஒரே நாளில் அதிக இறப்பு பட்டியல்! இந்தியா இரண்டாம் இடம்!

corono

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் இதுவரை 1.17 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 5.4 லட்சம் பேர் உயிரிழந்தள்ளனர், 66.4 லட்சம் பேர் குணடைந்துள்ளனர்.

உலகிலேயே அதிக பாதிப்பை கொண்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 30.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே பிரேசில், இந்தியா உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் உலக நாடுகளிலேயே இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 49,458 பேர் பாதிக்கப்பட்டனர். அடுத்தபடியாக இந்தியாவில் 22,510 பேரும், பிரேசிலில் 21,486 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஒரே நாளில் அதிக இறப்புகளை பதிவு செய்த நாடுகளில் பிரேசில் (656 இறப்பு) முதலிடத்திலும், இந்தியா (474 இறப்பு) இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா (360 இறப்பு) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories