மர்மமான முறையில் இறந்த பெண்! வரதட்சணை கொடுமை என சகோதரி புகார்!

mamtha

ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்த நிலையில், அதில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரேம்சந்த் என்பவரின் மனைவி ரஜ்னி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரஜ்னி தற்கொலை செய்து விட்டதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறிய நிலையில், அவர் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் சகோதரி மம்தா பரபரப்பு புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

அதில், பிரேம்சந்துக்கும், ரஜ்னிக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் பிரேம்சந்தின் சகோதரரான பங்கஜுக்கும் எனக்கும் (மம்தா) 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஏற்கனவே ரஜ்னியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரேம் குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். தொடர்ந்து அதேபோல என்னையும் துன்புறுத்தினார்கள். நான் கூட ஒருமுறை அவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டேன். இதையடுத்து சில காலமாக எனது பெற்றோர் வீட்டில் தான் வசித்து வந்தேன்.

இந்த சமயத்தில் தான் ரஜ்னி மர்மமான முறையில் இறந்துள்ளார்.. அவர் கழுத்து மற்றும் உடல் பகுதியில் காயங்கள் இருக்கிறது.. இதனால் எனது மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தார் தான் என்னுடைய சகோதரி ரஜ்னியை கொன்றுள்ளனர் என கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பிரேம்சந்த், பங்கஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories