December 6, 2025, 10:31 AM
26.8 C
Chennai

இறந்து பிறந்த குழந்தை! ஊருக்குள் அடக்கம் செய்ய மறுத்த மக்கள்! கால்வாயில் வீசிய பெற்றோர்!

karnul-kadapa

ஆந்திராவில் இறந்து பிறந்த தனது குழந்தையை கொரோனா அச்சத்தால் கிராமத்தினர் அடக்கம் செய்ய மறுத்ததால் நீர்பாசன கால்வாயில் தூக்கி எரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் ஷம்ஷா வாலி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தனது கர்ப்பிணி மனைவி மாதர்பீக்கு பிரசவ வலி எடுத்ததை தொடர்ந்து நந்தியால் அரசு பொது மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரது மனைவி மாதர்பீக்கு நேற்று பெண்குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதனை அடுத்து நேற்று மாலை இறந்த குழந்தையுடன் கிராமத்துக்கு திரும்பிய ஷம்ஷா வாலி தனது குழந்தையை கிராமத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய விரும்பியுள்ளார்.

இதற்காக கிராம மக்களிடம் அனுமதி கேட்டபோது அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் என்ற அச்சத்தில் குழந்தையை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

baby 3

இதனால் மனவேதனை அடைந்த ஷம்ஷா வாலி வேறு வழியில்லாமல், தனது குழந்தையின் உடலை கர்னூல்-குடபா கால்வாயில் வீசி சென்றார். இதனை அடுத்து கால்வாய் நீரில் மிதக்கும் குழந்தையின் சடலத்தைக் கண்ட சில உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் கிராமவாசிகள் குழந்தையை அடக்கம் செய்ய மறுத்தால் வேறு வழியில்லாமல் குழந்தையை கால்வாயில் வீசியதாக ஷம்ஷா வாலி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிராம மக்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர் குழந்தையில் உடலை கல்லறையில் அடக்கம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories