December 6, 2025, 6:32 AM
23.8 C
Chennai

முதல் முத் தலாக் வழக்கு… பதிவு!

triple-talaq-case-registers
triple-talaq-case-registers

தெலங்கானாவில்… ராச்சகொண்டா போலீஸ் கமிஷனரேட் எல்லையில் உள்ள எல்பி நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஞாயிறு அன்று முதல் முத்தலாக் வழக்கு பதிவானது.

போலீஸார் கூறியது என்னவென்றால்… மகபூப்நகர் மாவட்டம் மல்லப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சமி ராஜேந்தர் நகர் பிஹெச்சி டிபி பிரிவில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். 2016 ல் இவருக்கு ஹஸ்தினாபுரம் ஓம்கார் நகரைச் சேர்ந்த ஹஸீனாவோடு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

ஆனால் கடந்த சில நாட்களாக அப்துல்சமியுடன் சேர்ந்து கொண்டு, அவருடைய தாய் அன்வரீ பேகம், நாத்தனார் பர்வீன் ஆகியோர் மேலும் வரதட்சனை வேண்டுமென்று ஹசீனாவை கொடுமை செய்துள்ளனர்.

இதனால் ஹசீனா 2019 செப்டம்பரில் ராஜேந்தர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பெரியவர்கள் முன்னிலையில் அவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. அதன் பிறகு அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் குடி மாறினார்கள்.

ஆனால் கடந்த மார்ச் 25 ஹசீனாவோடு சண்டையிட்ட சமி மனைவிக்கு தலாக் கொடுத்து அவரை பிறந்த வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார்.

இதனால் ஹசீனா கடந்த ஜூன் 26 வனஸ்தலிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்து கொண்ட போலீசார் இந்த மாதம் 13ம் தேதி எல்பிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கை மாற்றினார்கள்.

இதன்படி எல்பிநகர் போலீசார் முத்தலாக் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அப்துல் சமியை கைது செய்து விசாரிப்பதாக கூறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories