முதல் முத் தலாக் வழக்கு… பதிவு!

triple-talaq-case-registers
triple-talaq-case-registers

தெலங்கானாவில்… ராச்சகொண்டா போலீஸ் கமிஷனரேட் எல்லையில் உள்ள எல்பி நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஞாயிறு அன்று முதல் முத்தலாக் வழக்கு பதிவானது.

போலீஸார் கூறியது என்னவென்றால்… மகபூப்நகர் மாவட்டம் மல்லப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சமி ராஜேந்தர் நகர் பிஹெச்சி டிபி பிரிவில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். 2016 ல் இவருக்கு ஹஸ்தினாபுரம் ஓம்கார் நகரைச் சேர்ந்த ஹஸீனாவோடு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

ஆனால் கடந்த சில நாட்களாக அப்துல்சமியுடன் சேர்ந்து கொண்டு, அவருடைய தாய் அன்வரீ பேகம், நாத்தனார் பர்வீன் ஆகியோர் மேலும் வரதட்சனை வேண்டுமென்று ஹசீனாவை கொடுமை செய்துள்ளனர்.

இதனால் ஹசீனா 2019 செப்டம்பரில் ராஜேந்தர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பெரியவர்கள் முன்னிலையில் அவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. அதன் பிறகு அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் குடி மாறினார்கள்.

ஆனால் கடந்த மார்ச் 25 ஹசீனாவோடு சண்டையிட்ட சமி மனைவிக்கு தலாக் கொடுத்து அவரை பிறந்த வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார்.

இதனால் ஹசீனா கடந்த ஜூன் 26 வனஸ்தலிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்து கொண்ட போலீசார் இந்த மாதம் 13ம் தேதி எல்பிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கை மாற்றினார்கள்.

இதன்படி எல்பிநகர் போலீசார் முத்தலாக் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அப்துல் சமியை கைது செய்து விசாரிப்பதாக கூறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories