கேரளத்தில்… 18 சிஸ்டர்களுக்கு க்ளஸ்டராக பரவிய கொரோனா!

Published:

st-marys-provice-chunangamveli
st-marys-provice-chunangamveli

கிறிஸ்தவ சிஸ்டர்கள் 18 பேருக்கு கொரோனா பாசிட்டிவ். கேரளாவில் கொரோனா தொற்றுநோய் தலைவிரித்து ஆடுகிறது. தினம் தினம் பாசிடிவ் கேசுகளின் எண்ணிக்கையும் ஒரேடியாக பெருகி வருகிறது.

கேரளாவில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கம் கடினமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்ட போதிலும் கேசுகள் மட்டும் வளர்ந்து கொண்டே வருகின்றன.

அண்மையில் ஆல்வா அருகில் சுனங்கம்வேலியில் ஒரு கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த கான்வென்டில் உள்ள நன்கள் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 18 பேர் கொரோனா பாசிட்டிவாக பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இவர்கள் அனைவரும் செயின்ட் மேரிஸ் பிராவின்ஸை சேர்ந்தவர்களாக தெரிவித்தார்கள்.

இவர்கள் அனைவரும் அண்மையில் குஜிப்பல்லியில் உள்ள ஒரு 71 வயது கன்னியாஸ்திரியை சந்தித்தார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அந்த 71 வயது சந்நியாசினி கொரோனா காரணமாக சமீபத்தில் மரணமடைந்ததாக தெரிவித்தார்கள்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img