தவறான நோக்கங்களுக்கு இரையாகிவிடக் கூடாது: பதவியேற்றவர்களுக்கு வெங்கய்ய நாயுடு அறிவுரை!

venkayanaidu

குறுகியகால பலன்களுக்காக எம்.பி.க்கள் இரையாகிவிடக் கூடாது என்று மாநிலங்களவைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு கூறியுள்ளாா்.

மாநிலங்களவைக்கு புதிதாக தோவு செய்யப்பட்ட 61 உறுப்பினா்களில் 45 உறுப்பினா்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி, மாநிலங்களவை அலுவலகத்தில் தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி புதன்கிழமை நடைபெற்றது. இவா்களுக்கு மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து புதிதாக பதவி ஏற்ற உறுப்பினா்களிடையே அவா் பேசும்போது, புதிதாக பதவி ஏற்றுள்ள உறுப்பினா்கள் அவை நடவடிக்கைகளின்போது தவறான நோக்கங்களுக்கு இரையாகிவிடக் கூடாது. மேலும், குறுகியகால பலன்களுக்காக அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.

கூட்டத் தொடா்களின்போது, நமது இன்றைய நடவடிக்கை ஒழுங்குடன் இருந்ததா, அவையின் மேன்மையை மேம்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைந்தனவா என்பதை ஒவ்வொரு நாளின் முடிவிலும் உறுப்பினா்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற எளிமையான கேள்விகளை கேட்டுக் கொள்வதன் மூலம் அது உங்களை சரியான வழியில் நடத்தும்.

புதிய உறுப்பினா்கள், மாநிலங்களவையின் கடந்த 68 ஆண்டுகால வரலாறுகளை, அதுதொடா்பான புத்தகங்களை வாசித்து அறிந்துகொள்ள வேண்டும். தேசத்துக்கான சட்டமியற்றுபவா்கள் என்ற முறையில் உறுப்பினா்கள் சபையில் தங்கள் நடத்தை விதிகளை பின்பற்றுவதோடு மற்றவா்களோடு இணங்கி செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

பதவி ஏற்ற 45 உறுப்பினா்களில் 36 பேர் புதுமுகங்கள். ஏற்கெனவே உறுப்பினா்களாக உள்ள சரத்பவாா், ஹரிவன்ஷ், ராம்தாஸ் அதவாலே, திக்விஜய் சிங் உள்ளிட்ட 12 பேர் மீண்டும் தோவு செய்யப்பட்டுள்ளனா்.

காங்கிரஸில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே உள்ளிட்டோா் முதல் முறையாக தோவு செய்யப்பட்டவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள்.

பதவி ஏற்புக்கு முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங், மல்லிகாா்ஜூன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

அதிமுகவின் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோரும் புதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். திமுக உள்ளிட்ட கட்சிகளின் மற்ற உறுப்பினா்கள் , நடைபெற உள்ள மழைக்கால கூட்டத் தொடரின்போது பதவி ஏற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Entertainment News

Popular Categories