கொரோனா: தொற்றால் கணவன் உயிரிழந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

lady susid 2 2

கொரோனா பாதிப்பால் கணவன் உயிரிழந்ததால், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தால் அன்புக்குரியவர்கள் பலரை இழந்து வருகிறோம். உலகளவில் 7,24,149 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது வேதனையான ஒன்று. பாதிப்புகள் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மற்றொரு புறம் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்துவதால் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

அந்த வகையில் தெலங்கானாவில், கணவன் கொரோனாவால் உயிரிழந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அமீர்பேட்டையை சேர்ந்த 58 வயதான டேச் விஜய்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கும், மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதில் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட விஜய்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவை வாங்குவதற்காக மகன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் கொரோனாவால் இறந்ததால் அவர் மிகுந்த வேதனை மற்றும் மன உளைச்சலில் இருந்ததாக மகன் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்றும் அவர் அச்சத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories