விமானத்தில் சிறுமியுடன் பறந்த பணக்காரர்! நிர்வாணமாய் புகைப்படம் எடுத்து..

stebhan

அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் கோடீஸ்வரர் தன்னை விடுவிக்க கோரி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரும் கோடீஸ்வரரான ஸ்டீபன் பிராட்லி மெல் (54) கடந்த 2017ல் 15 வயது சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் அதே ஆண்டு இரு முறை சிறுமியுடன் ஸ்டீபன் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

அதே போல கடந்த 2019ல் தனக்கு சொந்தமான தனி விமானத்தில் சிறுமியுடன் பயணித்த ஸ்டீபன் அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இதோடு சிறுமியை நிர்வாணமாக புகைப்படங்களும் எடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் ஸ்டீபன் -ஐ போலிசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஸ்டீபன் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்சமயம் ஸ்டீபன் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தன் மீது இரக்கப்பட்டு தன்னை சிறையில் இருந்து விடுவிக்க ஸ்டீபன் கோரியுள்ளார். அந்த மனுவில், எனக்கு உடல் நலக்கோளாறுகள் உள்ளன, நான் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிடுவேன் என அஞ்சுகிறேன். என் மீது இரக்கம் கொண்டு சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பல தோல்வியுற்ற கோரிக்கைகளுக்குப் பிறகு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய ஸ்டீபன் மனு பரிசீலனையில் வருகிறது. இந்த மனு நிராகரிக்கப்பட்டால் ஸ்டீபன் 2025 மே 7ஆம் திகதி வரை சிறையில் இருந்து வெளியில் வரமுடியாது என தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories