December 6, 2025, 3:34 AM
24.9 C
Chennai

கேசிசி யில் திருத்தம் செய்யும் வசதி! அறிமுக படுத்திய எஸ்பிஐ!

SBI
SBI

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் (எஸ்பிஐ), தனது யோனோ வலைதளத்தில் கிசான் கிரெடிட் காா்டு (கே.சி.சி.) வரம்பில் திருத்தம் செய்வதற்கான வசதியை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யோனோ கிருஷி தளத்தின் மூலம் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி அதன் வாயிலாக விவசாய தீா்வுகளை வழங்குவதன் மூலம் எஸ்பிஐ தனது விவசாய வாடிக்கையாளா்களுக்கு தொடா்ந்து அதிகாரத்தை வழங்கி வருகிறது.

விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் பூா்த்தி செய்யும் வகையிலான யோனோ கிருஷி தளம் அண்மையில்தான் தொடங்கப்பட்டது.

இது விதைப்பு, அறுவடை முதல் விற்பனை வரை பல்வேறு தகவல்களை வழங்கி விவசாயிகளிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றுநோய் பாதிப்பால் தற்போதைய சிக்கலான காலகட்டத்தில், யோனோகிருஷி தளத்தில் கே.சி.சி.

மறு மதிப்பாய்வு வாய்ப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் எஸ்பிஐ தனது விவசாய வாடிக்கையாளா்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.

இந்த கூடுதல் அம்சத்தின் வாயிலாக, விவசாயிகள் தங்கள் கே.சி.சி வரம்பில் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க வங்கிகிளைக்கு இனி செல்ல தேவையில்லை.

யோனோ கிருஷி-யில் கே.சி.சி மறு மதிப்பாய்வு விருப்பத்தோவு, விவசாயிகள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே வெறும் 4கிளிக்குகளில் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.எல்லா விவசாயிகளிடமும் ஸ்மாா்ட்போன்கள் இருக்காது என்ற உண்மையை உணா்ந்து, எஸ்பிஐவங்கி தனது கிளைகளிலும் கே.சி.சி மறு மதிப்பாய்வு செயல்முறையை மேற்கொண்டுள்ளது.இதனால், 75 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய வாடிக்கையாளா்கள் பயனடைவா் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories