February 22, 2026, 2:57 AM
25.6 C
Chennai

கள்ள நோட்டுகளுடன் தென்காசியை சேர்ந்த 2 பேர் கைது!

srilankan rupee
srilankan rupee

கள்ள நோட்டுகளுடன் தென்காசியை சேர்ந்த 2 பேர் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டனர்

தென்காசி மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக புகார்கள் போலீசாருக்கு வந்த வண்ணம் இருந்தன அண்மையில் கடையநல்லூர் அருகே தென்காசியை சேர்ந்த ஒருவர் கள்ள நோட்டுகளுடன் பிடிபட்டார்

இந்நிலையில் நாகர்கோவிலில் கள்ள நோட்டுகளுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவர்கள் இருவரும் தென்காசி மேசியா நகரை சேர்ந்த ஹபிபுல்லா (25) பாதுஷா (42) என தெரியவந்தது

அவர்களிடமிருந்து இருந்து சுமார் 16,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏற்கனவே கள்ள நோட்டு புழக்கம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக பாகிஸ்தான் வழியாக கள்ள நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டன இதை அடுத்து மத்திய அரசு ரூபாய் 500 1000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்து புழக்கத்தில் இருந்த அனைத்து நோட்டுகளையும் திரும்பப் பெற்றது

இருப்பினும் தற்போது ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டு வருகின்றனர் தென்காசியை சேர்ந்த சிலர் அவர்களிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எடுப்பதற்கான இயந்திரங்கள் கணினி உள்ளிட்டவை தன்மையில் கைப்பற்றப்பட்டன இருப்பினும் தற்போது குடிசை தொழில் போல் கள்ள நோட்டுகளை அச்சடித்து வேறு இடங்களில் இருந்து வரவழைக்கும் புழக்கத்தில் விடுவது அதிகரித்து வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories