December 6, 2025, 2:47 AM
26 C
Chennai

குடும்பத்தில் மகிழ்ச்சியே இல்லை.. கடிதம் எழுதி வைத்து கணவரையும் குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்த பெண் மருத்துவர்!

lady susid 2 1

அதே அறையில் அவரது கணவர் தீரஜ் மற்றும் 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிய போலீஸ் அந்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.

அப்போது தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உணவில் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, அவர்கள் மயங்கியதும் விஷ ஊசி போட்டு சுஷ்மா கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியே இல்லை என்றும் வாழ்வதே வீண் என்றும் சுஷ்மா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் பெண் மருத்துவர் ஒருவர் தனது குழந்தைகளுக்கும், கணவருக்கும் விஷ ஊசி போட்டு கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். இவர்களின் உடலை கைப்பற்றிய போலீஸ் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வசித்து வரும் பெண் மருத்துவரான சுஷ்மா ரானே(வயது 40) வீட்டில் வேலை செய்யும் பெண் அவர்கள் பல மணி நேரமாக வீட்டின் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுஷ்மா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய படி பிணமாக இருந்துள்ளார்.

அதே அறையில் அவரது கணவர் தீரஜ் மற்றும் 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிய போலீஸ் அந்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.

அப்போது தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உணவில் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, அவர்கள் மயங்கியதும் விஷ ஊசி போட்டு சுஷ்மா கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியே இல்லை என்றும் வாழ்வதே வீண் என்றும் சுஷ்மா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories