December 6, 2025, 8:57 PM
26.8 C
Chennai

பிளாஸ்மா தானம் ஏன் செய்ய வில்லை! மனம் திறந்த இயக்குனர் ராஜமௌலி!

rajamauli
rajamauli

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுளி கொரோனாவின் தாக்குதலுக்கு உட்பட்ட போது அதிலிருந்து தேறி வெளி வந்ததும் பிளாஸ்மா தானம் செய்வேன் என்று அறிவித்தார்.

செவ்வாயன்று அவருடைய சகோதரர் எம்எம் கீரவாணி குடும்பம் பிளாஸ்மா தானம் செய்துள்ளது. ஆனால் ராஜமௌளி மட்டும் ப்ளாஸ்மா தானம் செய்யவில்லை.

பிரமுக இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி செவ்வாயன்று பிளாஸ்மா தானம் செய்தார். தன் பெரிய மகன் காலபைரவோடு சேர்ந்து ஹைதராபாதில் கிம்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்தார்.

அண்மையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட கீரவாணி குடும்பம் அதன்பின் உடல்நலம் தேறி வெளிவந்தது. பிளாஸ்மா தானம் குறித்த புரிதல் ஏற்படுத்துவதற்காக சைபராபாத் போலீசாரோடு சேர்ந்து அதற்கென்று ஒரு பாடலை இசை அமைத்த கீரவாணி இப்போது தன் மகனோடு சேர்ந்து ப்ளாஸ்மா தானம் செய்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

அப்படி இருக்கையில் எம்எம் கீரவாணி குடும்பத்தோடு கூட அவருடைய சகோதரர் பிரமுக திரைப்பட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌளி கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானார். உண்மையில் கீரவாணி குடும்பத்தை விட முன்பே ராஜமௌலி இந்த விஷயம் குறித்து வெளி உலகத்திற்கு தெரிவித்தார்.

விரைவிலேயே நான் உடல்நலம் தேறிய பின் பிளாஸ்மா தானம் செய்வேன் என்று அறிவித்தார். நோய்த் தொற்றிலிருந்து உடல் நலம் தேறிய பின்பு கூட மருத்துவரின் அறிவுரைப்படி ப்ளாஸ்மா தானம் செய்வேன் என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் இப்போது தானம் செய்யும் நிலையில் இல்லை. அதன் காரணத்தைக் கூட அவரே தெரிவித்தார்.

பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்றால் தானம் கொடுப்பவரின் ரத்தத்தில் இம்முநோகுளோபுலின் (igG) ஆன்டிபாடீஸ் 15 பாயிண்ட்களை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது ராஜ்மௌளி இரத்தத்தில் ஐஜிஜி லெவெல் 8 புள்ளி 62 ஆக உள்ளது. அதனால்தான் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை என்று ராஜமவுலி மருத்துவர் மூலம் தெரிவித்துள்ளார்.

தன் பெரிய அண்ணா கீரவாணியும் காலபைரவாவும் செவ்வாயன்று பிளாஸ்மா தானம் செய்தனர் என்று அவர் கூறினார். உடலில் வளர்ச்சி அடையும் ஆன்டிபாடிஸ் சிறிது காலம் உடலில் இருக்கும் என்று ராஜமௌலி சென்னார்.

கொரோனாவிலிலிருந்து உடல்நலம் தேறி வரும் ஒவ்வொருவரும் பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன்வர வேண்டுமென்றும் உயிர் தானம் செய்பவர்கள் அதிகம் தேவை என்றும் ராஜமௌலி வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories