February 22, 2026, 5:32 AM
25.4 C
Chennai

14 வயது சிறுமியை கடத்தி விற்று.. தொழிலுக்கு உபயோகப்படுத்தியவர்கள் கைது!

vankodumai

பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டு விபசாரத்தில் தள்ளி சீரழிக்கப்பட்ட ஒரு 14 வயது சிறுமியை போலீசார் மீட்டனர் .

குஜராத்தின் சூரத்தில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் சனிக்கிழமை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.,

பஞ்சாபைச் சேர்ந்த 19 வயது சிறுமியும், பங்களாதேஷைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் மீட்கப்பட்டனர். அப்போது அந்த ஸ்பா மையத்தின் உரிமையாளர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பங்களாதேஷ் சிறுமி பங்களாதேஷின் குல்னா மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விற்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் .

பங்களாதேஷிலிருந்து ஒரு 14 வயது சிறுமி கடத்தப்பட்டு ,பிறகு அவரை 50000 ரூபாய்க்கு அங்குள்ள ஒரு தரகர் மூலம் வாங்கப்பட்ட சிறுமி இந்தியாவில் பெங்களுர் மற்றும் சூரத் என பல தரகரகர்களிடம் விறக்கபட்டு உள்ளார்.

இப்போது சூரத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் நடத்தப்பட்ட விபச்சார சோதனையில் போலிஸாரின் பிடியில் சிக்கினார். அவரை மீட்ட போலீசார் அவரை அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பினார்கள் .

பிறகு அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது போலீசார் கூறுகையில் இதே போல் பல சிறுமிகள் பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு கடத்த படுவதாகவும் ,அங்கு அவர்களின் பெற்றோர் போலீசில் புகாரை கொடுத்துவிட்டு என்றாவது ஒருநாள் தங்களின் மகள் தங்களை காண வருவாரென்று காத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அந்த சிறுமிகள் இங்கு விபசாரத்தில் தள்ளப்பட்டு சீரழிக்க படுவதாகவும் கூறினார்கள் .

இப்போது இந்த விஷயத்தில் கடுமையாக நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories