December 5, 2025, 11:22 PM
26.6 C
Chennai

14 வயது சிறுமியை கடத்தி விற்று.. தொழிலுக்கு உபயோகப்படுத்தியவர்கள் கைது!

vankodumai

பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டு விபசாரத்தில் தள்ளி சீரழிக்கப்பட்ட ஒரு 14 வயது சிறுமியை போலீசார் மீட்டனர் .

குஜராத்தின் சூரத்தில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் சனிக்கிழமை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.,

பஞ்சாபைச் சேர்ந்த 19 வயது சிறுமியும், பங்களாதேஷைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் மீட்கப்பட்டனர். அப்போது அந்த ஸ்பா மையத்தின் உரிமையாளர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பங்களாதேஷ் சிறுமி பங்களாதேஷின் குல்னா மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விற்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் .

பங்களாதேஷிலிருந்து ஒரு 14 வயது சிறுமி கடத்தப்பட்டு ,பிறகு அவரை 50000 ரூபாய்க்கு அங்குள்ள ஒரு தரகர் மூலம் வாங்கப்பட்ட சிறுமி இந்தியாவில் பெங்களுர் மற்றும் சூரத் என பல தரகரகர்களிடம் விறக்கபட்டு உள்ளார்.

இப்போது சூரத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் நடத்தப்பட்ட விபச்சார சோதனையில் போலிஸாரின் பிடியில் சிக்கினார். அவரை மீட்ட போலீசார் அவரை அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பினார்கள் .

பிறகு அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது போலீசார் கூறுகையில் இதே போல் பல சிறுமிகள் பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு கடத்த படுவதாகவும் ,அங்கு அவர்களின் பெற்றோர் போலீசில் புகாரை கொடுத்துவிட்டு என்றாவது ஒருநாள் தங்களின் மகள் தங்களை காண வருவாரென்று காத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அந்த சிறுமிகள் இங்கு விபசாரத்தில் தள்ளப்பட்டு சீரழிக்க படுவதாகவும் கூறினார்கள் .

இப்போது இந்த விஷயத்தில் கடுமையாக நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories