தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

telugu-actor-baidi
telugu-actor-baidi

பைடி ஜைராஜ்
(Paidi Jairaj – செப். 28, 1909 -ஆகஸ்ட் 11, 2000)

தாதாசாகெப் பால்கே அவார்டு பெற்ற தெலங்காணாவின் செல்லப்பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள். இன்று. பைடி ஜைராஜ் நீண்ட திரையுலக வாழ்க்கை கொண்டவர்.

இந்திய திரைத் துறையில் தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

இவர் 156 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 300க்கும் மேல் ஊமைப் படங்களிலும், பேசும் (டாக்கி) படங்களிலும் நடித்துள்ளார். கவிக்குயில் சரோஜினி நாயுடு ஜைராஜுக்கு சித்தி முறை.

சிர்சிலா மாவட்டத்தைச் சேர்ந்த ஜைராஜ் ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் படித்து வந்த போது சினிமா ஆசையால் 1929ல் பாம்பாய் சென்றார். தன் இருபதாவது வயதில் 1930 ல் முதன்முதலாக ஸ்பார்க்ளிங் யூத் என்ற ஊமைப் படத்தில் நடித்தார். 1931 ல் தொடங்கிய பேசும் டாக்கி யுகத்தில் ஷிகாரி என்ற உருது திரைப்படத்தில் நுழைந்தார்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

அதன்பின் சாந்தாராம், பிரித்விராஜ் கபூர், போன்ற பெரிய ஹீரோக்களோடு மற்றும் ஒரு பெரிய ஹீரோவாக பெயர் வாங்கினார்.

நிருபமாராய், சசிகலா, தேவிகா ராணி, மீனா குமாரி போன்ற ஹீரோயின்களோடு நடித்தார். பல வெற்றிப் படங்களைக் கண்டார்.

ஹிந்தி, உருது மொழிகளில் சுமார் 170 படங்களில் நடித்த தெலுங்கரான பைடி ஜைராஜ் அதிகமாக ஷாஜகான், பிரிதிவிராஜ் சவுகான், ராணா பிரதாப் சிங், திப்பு சுல்தான், அலாவுதீன், சந்திரசேகர ஆசாத் போன்ற வரலாற்று பாத்திரங்களை ஏற்று நடித்தார். ஆனால் இவர் ஒரு தெலுங்கு படத்தில் கூட நடிக்கவில்லை.

மெஹர், மாலா, பிரதிமா, ராஜ்கர் என்ற நான்கு படங்களை இயக்கியுள்ளார். 1951 ல் நர்கீஸ் கதாநாயகியாக நடித்த சாகர் படத்தை தயாரித்தார்.

இவருக்கு வாழ்நாள் சாதனையாளராக தாதா சாகிப் பால்கே விருதினை 1980 ல் இந்திய அரசு அளித்து கௌரவித்தது. இவர் மனைவி பஞ்சாபியான சாவித்திரி. இவருக்கு இரு புதல்வர்களும் நான்கு புதல்விகளும் உள்ளனர்.

பைடி ஜைராஜ் ஆகஸ்ட் 11, 2000 ல் தன் 90வது வயதில் காலமானார். 2018 ல் தெலங்காணா அரசு ஜைராஜின் நீண்ட திரைப்பட வாழ்க்கையை கௌரவிக்கும் விதமாக ஒரு மணி நேர டாக்குமெண்ட்ரி படம் எடுத்து வெளியிட்டது.

ALSO READ:  நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

கட்டுரை- ராஜி ரகுநாதன்,
ஹைதராபாத்-62.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories