நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர்! பிறகு என்ன நடந்தது?! வீடியோ வைரல்!

palm-tree
palm-tree

யாராவது தான் அமர்ந்த மரத்தை தானே வெட்டுவார்களா? வைரல் வீடியோ.

யாராவது தனக்குத்தானே அபாயம் விளையும் படியாக உட்கார்ந்திருக்கும் மரத்தை வெட்டும் முட்டாள்கள் இருப்பார்களா?

இன்டர்நெட்டில் வைரலாக சுற்றும் ஒரு வீடியோ கூட இந்த கூற்றினையே நிரூபித்து வருகிறது.

இதிலுள்ள மனிதர் கீழே விழாமல் மரத்தின் மேல் பகுதியை பிடித்துக்கொண்டு ஊஞ்சல் ஆடுகிறார். அவர் மரத்தின் மேல் ஏறி மரத்தின் தலையை வெட்டிய முறை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அச்சத்தையும் விளைவிக்கிறது.

அமெரிக்காவின் முன்னாள் புட்பால் வீரர் ரிக்ஸ் சாப்மேன் இந்த வீடியோவை ஷேர் செய்து உயரமான பனைமரத்தை ரம்பத்தை கொண்டு அறுப்பதை எப்போதாவது யாராவது பார்த்தீர்களா என்று விமர்சனம் செய்துள்ளார் .

அதில் ஒரு மனிதர் மிக மிக உயரமாக உள்ள ஒரு பனை மரத்தின் மீது ஏறி அதன் தலைப்பாகத்தை ரம்பத்தால் அறுத்து வெட்டுவது தெரிகிறது. அவர் அதன் நுனியில் அமர்ந்து இருப்பதால் அந்த மரம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடுகிறது. இலைகளோடு கனமாக இருந்த தலைப்பகுதி வெட்டப் பெட்டுவிட்டதால் வெறும் மொட்டை மரம் வேகமாக பின்னாலும் முன்னாலுமாக ஆடியதால் அவர் எங்கே கீழே விழுந்து விடுவாரோ என்று நமக்கு அச்சம் ஏற்படுகிறது. ஆனால் அவர் பாதுகாப்பாகவே அதன் மீது அமர்ந்து இருந்தார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

அனைவரையும் ஆச்சரியத்துக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கிய அந்த வீடியோவை நெட்டிசன்கள் மிக அதிகம் லைக் செய்து விமர்சனம் செய்துள்ளார்கள்.

யாராவது இந்த மனிதர் மரத்தின் மீது இருந்து பறந்து விடுவார் என்று நினைத்தால் அவர்கள் கையை த் தூக்குங்கள் என்று ஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

மரத்தின் அடிப்பாகத்தை வெட்டலாம் அல்லவா என்று சிலர் கேட்க அத்தனை உயரமான மரத்தை வெட்டினால் ஒரேடியாக கீழே விழுந்து மின்சார ஒயர்கள், வீடுகள் அடிபடும் என்று மேலும் சிலர் விளக்கம் அளித்துள்ளார்கள். ஓ மை காட்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories