பிஜேபி தலைவர் புரந்தரேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி

பிஜேபி தலைவர் புரந்தரேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி. ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

ஜுரம் இருமல் அதிகமாக இருந்ததால் அவர் தற்போது ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் கூட பரிசோதனை செய்து கொண்டுள்ளார்கள்.

பிஜேபி தலைவர் தக்குபாட்டி புரந்தரேஸ்வரிக்கு கொரோனா தோற்று பரவியுள்ளது. கொரோனா நோய் அடையாளங்களால் அவதிப்பட்டு வரும் பரந்தரேஸ்வரி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிஜேபி தேசிய பொதுச் செயலாளராக டெல்லி தலைமை அவர் பெயரை அறிவித்தது. அதோடுகூட பெரிய அளவில் தலைவர்களும் உறுப்பினர்களும் புரந்தரேஸ்வரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கொரோனா சோதனை செய்து கொண்டார். அதில் பாசிடிவ் என்று முடிவு வெளிவந்தது.

ஆயின் அவர் ஹோம் குவாரன்டைனில் வீட்டிலிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று எண்ணினார். ஆனால் ஜுரமும் இருமலும் அதிகமாக இருந்ததால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சேர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். அவருடைய குடும்ப உறுப்பினர்களும் மற்றும் அவரோடு கூட காண்டாக்ட் ஆனவர்களும் தற்போது கொரோனா சோதனை செய்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு ரிசல்ட் இன்னும் வர வேண்டி உள்ளது.

மறுபுறம் இந்த விவரம் தெரிந்த உடனே நந்தமூரி ஃபேமிலி கவலை அடைந்துள்ளது.

Screenshot 2020 10 01 19 28 06 409 com.android.chrome - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories