தன் மீதான பொய்ப் பிரசாரங்களுக்கு முடிவு கட்டிய பி.வி.சிந்து!

pvsindhu
pvsindhu
  • என் பெற்றோரின் அனுமதியுடன்தான் இங்கிலாந்து சென்றேன். பிவி சிந்து.
  • பொய்ப் பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டிய பிவி சிந்து.
  • தன்னைப் பற்றி பிரச்சாரமாகும் கதைகள் மீது பேட்மிட்டன் வேர்ல்டு சேம்பியன் பூசர்ல வெங்கட சிந்து பதிலளித்தார்.

தன் பெற்றோரின் அனுமதியோடு தான் லண்டன் சென்றதாகவும் அதேபோல் கோச் கோபிசந்தோடு தனக்கு எந்தவித அபிப்ராய பேதமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

பொய்க் கதைகளை பிரச்சாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

பிவி சிந்து தற்போது லண்டனில் உள்ளார். ஃபிட்னஸ் மீது அதிக கவனம் செலுத்திவரும் பிவி சிந்து ஜி எஸ் எஸ் ஐ யோடு (கடோரெட் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்) சேர்ந்து பணிபுரிகிறார். இதுதொடர்பான போட்டோக்களை அண்மையில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார்.

இதுகுறித்து… பிவி சிந்து நேஷனல் கேம்பை விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்றும் குடும்பத்தாரோடு ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த முடிவு எடுத்துள்ளார் என்றும் ஒரு தேசிய மீடியா பொய் பிரச்சாரங்களை பரப்பியது. இந்த செய்திகளை தீவிரமாக கண்டித்த சிந்து செவ்வாயன்று இன்ஸ்டாகிராமில் அவைகளுக்கு ஒரு முடிவு கட்டினார்.

நியூட்ரிஷன் மற்றும் ரெக்கவரி தேவைகளுக்காக சில நாட்களுக்கு முன் நான் லண்டனுக்கு வந்தேன். என் பெற்றோரின் அனுமதியோடு தான் இங்கு வந்தேன். குடும்பத்தோடு எனக்கு எந்தவித அபிப்ராய பேதமும் இல்லை. என் நன்மைக்காக என் பெற்றோர் எத்தனையோ தியாகங்களை செய்துள்ளார்கள். என்னை இந்த நிலைமைக்கு அழைத்து வந்த அவர்களோடு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் குடும்பத்தாரோடு எனக்கு நல்ல தொடர்பு உள்ளது. அவர்களின் சப்போர்ட் எனக்கு எப்போதும் உள்ளது. தினமும் என் குடும்பத்தாரோடு நான் போனில் பேசி வருகிறேன். அதுமட்டுமின்றி என் கோச் மாஸ்டர் கோபிசந்து மற்றும் அவருடைய அகாடமியின் சௌகரியங்கள் விஷயத்திலும் கூட எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்று தெளிவு படுத்தினார்.

அதேபோல் உண்மையை தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரங்கள் செய்தால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories