நாயினி நரசிம்மா ரெட்டியின் இறுதிச் சடங்கில்… பிக்பாக்கெட் திருடன்!

pickpocket
pickpocket

பலரின் பாக்கெட்டுகள் காலி. பிக்பாக்கெட் திருடன் ஒரு கட்சி தலைவரின் பையிலிருந்து பர்சை திருடும்போது பிடிபட்டான். உடனே கட்சித் தலைவர் திருடனை பிடித்தார். அனைவரும் சேர்ந்து அடித்து நொறுக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மா ரெட்டியின் அந்திமகிரியைகளின் போது பிக்பாக்கெட் திருடர்கள் புகுந்து விளையாடினார்கள். அபிமான தலைவர் மரணத்திற்கு தொண்டர்களும் டிஆர்எஸ் கட்சி ஆதரவாளர்களும் வருத்தத்தில் இருந்தபோது… இப்படிப்பட்ட துயரமான சம்பவத்தின் போது கூட பிக்பாக்கெட் திருடர்கள் தம் கைவரிசையைக் காட்டினார்கள்.

pickpocket1
pickpocket1

பல கட்சித் தலைவர்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை கொள்ளையடித்து தம் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டார்கள். அந்த வரிசையில் ஒரு கட்சித் தலைவரின் பாக்கெட்டில் இருந்து பர்சை திருடும்போது கட்சி தலைவர் திருடனைப் பிடித்து விட்டார். அனைவரும் சேர்ந்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவனிடமிருந்து மூன்று ஆயிரத்துக்கு மேலாக பணம் கைப்பற்றினர். இந்த கூட்டத்தை சேர்ந்த மேலும் இருவருக்காக போலீசார் தேடி வருகின்றனர்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

முன்னாள் அமைச்சர் நரசிம்மா ரெட்டியின் இழப்பால் டிஆர்எஸ் கட்சி சோகக் கடலில் மூழ்கியுள்ளது. தம் பிரியமான தலைவரை இழந்தது குறித்து தொண்டர்களும் ஊழியர்களும் கண்ணீர் விட்டு கதறினர். நாயினிக்கு இறுதி முறையாக விடை கொடுப்பதற்காக நூற்றுக்கணக்கில் டிஆர்எஸ் தலைவர்கள் அங்கு வந்தார்கள்.

நகரத்தில் உள்ள மகா பிரஸ்தானம் மயானத்தில் அந்திமக் கிரியைகள் நடந்து முடிந்தன. நரசிம்மா ரெட்டியை நினைவு கூர்ந்து தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள. அதேசமயம் பிக்பாக்கெட் சம்பவம் சற்று நேரம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories