February 23, 2026, 10:58 AM
26 C
Chennai

ஜெகனுக்கு அதிர்ச்சியளித்த சகோதரி! தில்லியில் முக்கிய மனிதருடன் சந்திப்பு!

jagan-sister
jagan-sister

அண்மையில் கேரளாவில் கொலைக்கு ஆளான அபயா கொலை வழக்கு விசாரணையில் அவர் முக்கிய பாத்திரம் வகித்தார். ஆண்டுக்கணக்காக போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்படி செய்தார்.

ஆந்திர முதல்வர் ஜெகனின் சொந்த சித்தப்பா விவேகானந்த ரெட்டி கொலை வழக்கு தீவிரமான பரபரப்பை ஏற்படுத்தியது . 2019 அசெம்பிளி தேர்தலுக்கு முன்பாக அவர் தன் வீட்டிலேயே கொடூரமான கொலைக்கு ஆளானார். ஆனால் இந்த வழக்கு விசாரணை மட்டும் முன்னேற்றம் அடையவில்லை. ஜெகன் முதல்வராக ஆன பின்பும் கூட இதுவரை குற்றவாளியை பிடிக்க வில்லை.

இதனால் ஜெகனின் சகோதரியும் விவேகானந்த ரெட்டியின் மகளுமான சுனிதா ரெட்டி பரபரப்பு தீர்மானம் எடுத்துள்ளார். தன் தந்தையின் வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு அவர் முக்கியமான முடிவோடு டெல்லி நோக்கி சென்றார். முதலில் இருந்தே தந்தையின் கொலை வழக்கு விஷயத்தை முழுமையாக பரிசீலித்து வரும் சுனிதா ரெட்டி அண்மையில் டெல்லியில் ஒரு பிரமுக உரிமைச் செயலர் ஜோமுன் புத்தென் புரக்கலை பிரத்தியேகமாக சந்தித்து பேசினார்.

கேரளாவில் கொலைக்காளான கிறிஸ்தவ சன்னியாசினி அபயா கொலை வழக்கை கண்டுபிடிப்பதில் ஜோமுன் முக்கியமாக பாத்திரம் வகித்தார். அந்த வழக்கில் போலீசாரும் சிபிஐயும் எத்தனை விதமாக தவறான வழியில் வழக்கை செலுத்தினாலும்… வழக்கு விசாரணையை ஆண்டுக்கணக்காக இழுத்தடித்தாலும்… குற்றவாளிக்கு தண்டனை விழும்படி செய்தார் ஜோமுன்.

20 ஆண்டுகளாகத் தொடர்ந்த வழக்கில் தனக்கேயான நடைமுறையோடு நியாயப் போராட்டம் செய்த ஜோமுன் இறுதியில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடினார்.

இதனால் டெல்லி சென்ற சுனிதா ரெட்டி பிரமுக உரிமைச் செயலர் ஜோமுனை பிரத்தியேகமாக சந்தித்து உரையாடினார். ஆனால் படிப்படியாக நடந்த இந்த பேட்டியில் அவர் ஜோமுனோடு பல விஷயங்களை சர்ச்சை செய்ததாகத் தெரிகிறது.

தன் தந்தை விவேகா கொலை வழக்கில் இப்போது வரை நடந்த பரிணாமங்களை அவருக்கு சுனிதா ரெட்டி விவரித்தார். வழக்கு விசாரணையில் உதவ வேண்டும் என்று வேண்டினார். அதற்கு ஜோமுன் கூட சரி என்றுள்ளார்.

அண்மையில் இந்த விஷயம் குறித்து மீடியாவோடு உரையாடிய ஜோமுன் விவேகா கொலை வழக்கு தொடர்பாக பரபரப்பு விமர்சனங்கள் செய்தார்.

விவேகா கொலைவழக்கில் தன்னிடம் முக்கியமான சாட்சி ஆதாரங்கள் உள்ளன என்றும் அவற்றை விரைவிலேயே வெளிப்படுத்துவேன் என்றும் கூறினார். இது நிச்சயம் கொலையே என்றும் இதில் சிலருடைய கை இருப்பதாக தனக்கு கச்சிதமாக சந்தேகம் உள்ளது என்றும் கூட அவர் விவரித்தார்.

திடீரென்று சுனிதா ரெட்டி எடுத்த இந்த முடிவு ஜகனுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதுகுறித்து அவர் எவ்வாறு எதிர்வினையாற்றுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories