தெலங்காணாவில் தடுப்பூசி திட்டம்: தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

Published:

tamilsai-soundarrajan
tamilsai-soundarrajan

நிம்ஸ் மருத்துவமனையில் வாக்சினேஷன் – தடுப்பு மருந்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார் கவர்னர் தமிழிசை.

நாடு முழுவதும் கொரோனா வாக்சினேஷன் தொடங்கிவிட்டது. தெலங்காணா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஹைதராபாதில் உள்ள நிமிஸ் மருத்துவமனையில் வாக்சினேஷனைத் தொடங்கிவைத்தார். ஃப்ரண்ட் லைன் வாரியர்களுக்கு முதலில் வாக்சினேஷன் அளித்தார்கள்.

நிம்ஸ் மருத்துமனையில் முதல் டோசை ஒரு டாக்டருக்கும் கொரோனா நோடல் ஆபீஸருக்கும் சுகாதார ஊழியர் சந்திரகலாவுக்கும் அளித்தார்கள். ரிஜிஸ்டர் செய்து கொண்ட 30 பேருக்கு முதலில் வாக்சிசன் அளித்தார்கள். அதன் பின்பு கூட வாக்சினேஷன் தொடர்ந்து செய்தார்கள்.

மக்களின் உயிரைக் காப்பதற்கு மத்திய அரசாங்கம் பொறுப்போடு பணிபுரிந்து வருவதாக அவர் தெரிவித்தார். விஞ்ஞானிகளைப் பார்த்து பெருமைப்பட வேண்டும் என்று கவர்னர் குறிப்பிட்டார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img