February 23, 2026, 1:35 AM
26.7 C
Chennai

கேரளத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்; பயணிகள் ரயில் இயக்கம் குறித்து பின்னர் முடிவு!

southernrailway gm
southernrailway gm

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் பயணிகள் ரயில் இயக்குவது குறித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் – கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் பேட்டி.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் பயணிகள் ரயில் இயக்குவது குறித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் – கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்

காலை ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி செல்கிறேன் கரூர் ரயில் நிலையத்தில் வருடாந்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 7 இடங்களில் ஆய்வு செய்தேன்

உள்கட்டமைப்பு பணிகள் சிறப்பாக உள்ளது மருத்துவ சிகிச்சை மையம் தனியாரால் 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டது வருவது பாராட்டுக்குரியது சேலம் கரூர் திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு உரிய நிதி பற்றாக்குறை உள்ளது இருந்த போதிலும் அதற்கான ஆய்வு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது

ரயில் நிலைய சந்திப்பில் எஸ்கலேட்டர் மற்றும் மின் தூக்கிகள் அமைப்பதற்கான நிதி பற்றாக்குறை உள்ளது போர்ட்டர்கள் எனப்படும் சுமைதூக்கியாளர்கள் கரூர் ரயில் நிலையத்தில் இல்லை அந்த பணிகளை நிரப்புவதற்கு இது சரியான நேரம் அல்ல

கொரோனா காலகட்டம் என்பதால் பயணிகள் சுமை தூக்க தூக்க அனுமதிப்பது இல்லை எனவே ட்ராலி மூலம் லக்கேஜ்களை எடுத்து செல்லப்படுகிறது. கரூர் ரயில் ரயில் நிலையம் வழியாக திருச்சி சேலம் ஈரோடு திண்டுக்கல் பயணிகள் ரயில் கொரோனா காலகட்டம்

கேரளாவில் கொரோனா அந்த அளவுக்கு வீரியம் மிகுந்ததாக உள்ளது எனவே அது குறித்து ஆய்வு செய்து பின்னர் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories