கேரளத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்; பயணிகள் ரயில் இயக்கம் குறித்து பின்னர் முடிவு!

southernrailway gm
southernrailway gm

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் பயணிகள் ரயில் இயக்குவது குறித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் – கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் பேட்டி.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் பயணிகள் ரயில் இயக்குவது குறித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் – கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்

காலை ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி செல்கிறேன் கரூர் ரயில் நிலையத்தில் வருடாந்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 7 இடங்களில் ஆய்வு செய்தேன்

உள்கட்டமைப்பு பணிகள் சிறப்பாக உள்ளது மருத்துவ சிகிச்சை மையம் தனியாரால் 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டது வருவது பாராட்டுக்குரியது சேலம் கரூர் திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு உரிய நிதி பற்றாக்குறை உள்ளது இருந்த போதிலும் அதற்கான ஆய்வு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது

ரயில் நிலைய சந்திப்பில் எஸ்கலேட்டர் மற்றும் மின் தூக்கிகள் அமைப்பதற்கான நிதி பற்றாக்குறை உள்ளது போர்ட்டர்கள் எனப்படும் சுமைதூக்கியாளர்கள் கரூர் ரயில் நிலையத்தில் இல்லை அந்த பணிகளை நிரப்புவதற்கு இது சரியான நேரம் அல்ல

கொரோனா காலகட்டம் என்பதால் பயணிகள் சுமை தூக்க தூக்க அனுமதிப்பது இல்லை எனவே ட்ராலி மூலம் லக்கேஜ்களை எடுத்து செல்லப்படுகிறது. கரூர் ரயில் ரயில் நிலையம் வழியாக திருச்சி சேலம் ஈரோடு திண்டுக்கல் பயணிகள் ரயில் கொரோனா காலகட்டம்

கேரளாவில் கொரோனா அந்த அளவுக்கு வீரியம் மிகுந்ததாக உள்ளது எனவே அது குறித்து ஆய்வு செய்து பின்னர் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories