பேருந்துகளின் கேமரா! வீதிமீறலை கண்காணிக்க ஏற்பாடு!

camara-1
camara-1

போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டுப்பிடிக்க, பி.எம்.டி.சி., புதிய திட்டம் வகுத்துள்ளது.

பஸ்களில், இரண்டு கேமராக்களை பொருத்தி, விதிமீறல்களை கண்காணிக்க முடிவு செய்துள்ளது. பெங்களூரில், போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியப்படுத்தும், வாகன பயணியரின் எண்ணிக்கை அதிகம்.

இவர்களை கண்டுப்பிடித்து, போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர். அபராத தொகையில், பி.எம்.டி.சி., எனும், பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கும் பங்குள்ளது. எனவே, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை கண்டுபிடிக்க, பி.எம்.டி.சி.,யும் திட்டம் வகுத்துள்ளது. பி.எம்.டி.சி., பஸ்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இதன் மூலம், பார்க்கிங் விதி மீறல்; போக்குவரத்து விதிமீறல்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

பஸ்களை அதிவேகமாக ஓட்டுவது; தவறான இடங்களில் வாகனங்களை நிறுத்துவது என, பலவிதமான விதிமீறல்களை, இந்த கேமராக்கள் பதிவு செய்யும். ஒவ்வொரு பஸ்களிலும், இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும்.

ஒரு கேமரா, ஓட்டுனரை கண்காணிக்கும்; மற்றொன்று பெண்களின் பாதுகாப்புக்கு, உதவியாக இருக்கும். சில்க்போர்டு – வெளிவட்ட சாலைகளில் இயங்கும், 40 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.

பி.எம்.டி.சி., அதிகாரி கூறுகையில், ”சாலைகளில் பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள், போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கவும், கேமராக்கள் உதவியாக இருக்கும். ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ், கேமராக்கள் பொருத்த, அரசு நிதியுதவி வழங்கும்,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories