December 6, 2025, 3:44 PM
29.4 C
Chennai

பந்தயத்துக்காக கோழியின் காலில் கட்டிய கத்தி… ‘அதை’ நறுக்கியதால் துடிதுடித்து இறந்த இளைஞர்!

telangana-cock-fight-1
telangana-cock-fight-1
  • தெலங்காணாவில் நடந்த சோகம்.
  • கோழியின் காலில் கட்டிய கத்தியினால் வந்த ஆபத்து.
  • ஆணின் மர்ம உறுப்பை வெட்டியதால் உடனே மரணம்.

கோழி பந்தயங்களின் வினோதம் ஒருவரின் உயிரை எடுத்தது. எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் அவர் உயிரிழந்தார்.

தெலங்காணா ஜகித்யால மாவட்டம் கொல்லப்பல்லி எல்லையில் லோத்துனூர் கிராமத்தில் கோழி பந்தயம் நடத்துவதற்கு உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டார்கள். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பலர் கோழிகளை எடுத்துக்கொண்டு பந்தயத்தில் பங்கு பெறுவதற்காக வந்தார்கள்.

வெல்குடூரு மண்டலம் கொண்டாபூரைச் சேர்ந்த தனுகுல சதீஷ் கூட தன் கோழியோடு அங்கு வந்து சேர்ந்தார். பந்தயத்தை பார்ப்பதற்காக மக்கள் பெருமளவில் அங்கு குவிந்தார்கள். அந்த இடம் முழுவதும் ஒரே கோலாகலமாக இருந்தது.

சதீஷ் தன் கோழியை பந்தயத்தில் இறக்குவதற்காக கோழியின் காலில் கத்தியைக் கட்டினார். ஒரு பக்கமாக அமர்ந்திருந்து தன்னுடைய கோழிக்கான நேரம் வருவதற்காக காத்திருந்தார். மிக அதிக அளவில் வந்த மக்களை பார்த்து கோழி அச்சம் அடைந்தது.

அப்போது கோழியை நகராமல் அமுக்கிப் பிடித்துக் கொள்வதற்காக சதீஷ் முயற்சித்தார். அந்த நேரம் அதன் காலில் கட்டிய கத்தி சதீஷின் மர்ம உறுப்பை வெட்டியது. அதனால் அவருடைய ஆணுறுப்பு அறுந்து, காயம் அடைந்தார். மிகத் தீவிரமான காயத்தால் சதீஷ் துடிதுடித்து சாய்ந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை அவசர அவசரமாக ஜெகத்யால மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே அவர் மரணமடைந்தார். சதீஷ்க்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இந்த விஷயம் அறிந்த குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் கண்ணீர் விட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories