தனக்கு முன் திருமணமான தம்பி! படுக்கை அறைக்குள் நுழைந்து அண்ணன் செய்த விபரீத செயல்!

bedroom
bedroom

தனக்கு முன்பே திருமணம் செய்து கொண்டதால், தனது தம்பியையும் அவரது மனைவியையும் அண்ணனே கோடரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் டேட்டியாவில் பெஹ்ருகா கிராமத்தில் சந்தோஷ் குஷ்வாஹா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு முன்பே தனது தம்பி திருமணம் செய்து கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த காரணத்திற்காக அவர் தனது தம்பி கிஷன் குஷ்வாஹா மற்றும் அவரது மனைவி பிரியங்கா குஷ்வாஹாவை ஆகியோரை கோடரியால் வெட்டியுள்ளார்.

கணவன், மனைவி இருவரும் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சந்தோஷ் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

murder
murder

இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரழந்தனர். காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்த போது, தனது தம்பி, தான் முதலில் திருமணம் செய்துகொண்ட பிறகு திருமணம் செய்து கொள்வாரா? இல்லை தனக்கு முன்னாள் திருமணம் செய்து கொள்வாரா? என்று அவர் எப்போதும் பயந்து கொண்டே இருந்ததும் தெரியவந்தது.

தம்பியின் திருமணத்தை பற்றி நினைத்து மன அழுத்தத்தில் இருந்தார் என்றும், ஆனால் அவர் அத்தகைய அதிர்ச்சியூட்டும் காரியத்தைச் செய்வார் என யாருக்கும் தெரியாது என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இதனையடுத்து சந்தோஷ் தலைமறைவாகி விட்டதை அடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த படுகொலையில் பயன்படுத்தப்பட்ட கோடரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories