December 6, 2025, 6:22 PM
26.8 C
Chennai

நீட் தேர்வு: பயிற்சி பெற ஆப்! மத்திய அரசு அறிமுகம்!

neet
neet

ஆன்லைன் நீட்’ பயிற்சி பெறுவோருக்கு வசதியாக, மொபைல் போன் செயலியை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.

கொரோனா பரவும் இந்த சிக்கலான சூழலில், ஜே.இ.இ., – நீட் போன்ற போட்டித்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதுவரை, தேர்வுக்கு விண்ணப்பித்த பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருப்பூரில், 720 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பதிவு செய்து ஆன்லைன் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

தற்போது, மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுத, ‘National Test Abhyas’ எனும் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ‘நீட்’ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:நாடுமுழுவதும், ஒரு மில்லியன் பேர் இதுவரை இச்செயலியை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இருப்பினும், அரசு பள்ளி மாணவர்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு குறைவு. மாணவர்கள் தங்கள் அடிப்படை விவரங்கள் கொடுத்து உள்ளே நுழைந்தால் போதும்.

பாடப்பிரிவு வாரியாக, ஆண்டு வாரியாக வினாத்தாள்கள் இடம்பெற்றுள்ளன. விரும்பும் பாடத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதி சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம். இதனை பொறுப்பாசிரியருக்கு தினமும் எழுதி அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories