February 22, 2026, 4:00 AM
25.6 C
Chennai

கொரோனா மே மாத இறுதியில் முடிவுக்கு வரும்: தொற்று நோய் நிபுணர்!

Kagandeep Kang
Kagandeep Kang

மே மாத இறுதியில் கொரோனாவின் தாக்கம் குறையும் என பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம் அதிக அளவில் உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இதுவரை 2.10 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 2.30 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1.72 கோடி பேர் பாதிக்கப்பட்டு தற்போது சுமார் 36 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். எனவே நாடெங்கும் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய பெண் பத்திரிகையாளர்களுடன் பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் ஒரு காணொளி சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது அவர், ‘தடுப்பூசிகளைப் பொறுத்த வரை தொற்றுக்களுக்கு எதிரான தடுப்பை அதிக அளவில் வழங்குகின்றன. நீங்கள் நோய்த் தொற்றில் இருந்து தடுக்கப்பட்டால் அந்த நோயைப் பரப்ப மாட்டீர்கள். எனவே தடுப்பூசிகள் என்பது அவசியமாக உள்ளது.

சென்ற முறை கொரோனா பரவலில் இருந்து தப்பிய பலர் தற்போது கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் காணும் போது முன்பை விட இரண்டரை முதல் நான்கு மடங்கு அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் பரவி மக்கள் தொகையைப் பெருமளவு குறைத்து வருகிறது.

மே மாத இறுதிக்குள் கொரோனா தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. முழு ஊரடங்கு இந்த பரவலைக் கட்டுப்படுத்த நன்கு உதவும். முழு ஊரடங்கு அமலாக்குவதன் மூலம் கொரோனா பரவுதல் வெகுவாக குறையும். ஊரடங்கால் இன்னும் மூன்று வாரங்களில் பரவல் மிகவும் குறையும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும். ஆனால் மக்கள் அதற்கு முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories