கொரோனா சிகிச்சை மையம்: கையால் கழிவறையைச் சுத்தம் செய்த பாஜக எம்.பி!

janarthan mishra
janarthan mishra

கொரோனா சிகிச்சை மையத்தில் அடைப்பு ஏற்பட்ட கழிப்பறையை பாஜக எம்.பி. ஒருவர் கழிவறையை கையால் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மிஸ்ரா என்பவர் எம்பியாக இருந்து வருகிறார். இவர் மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தை தீவிரமாக பின்பற்றுபவர் ஆவார். இவர் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

misra mp
misra mp

அப்போது மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மவுகஞ்ச் தெஹ்சில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை ஆய்வு செய்வதற்காக எம்.பி ஜனார்த்தனன் மிஸ்ரா அங்கு சென்றுள்ளார்.

அந்த மையத்தில் கழிவறை அடைப்பு ஏற்பட்டு செல்வதற்கு வழி இல்லாமல் கிடந்ததை பார்த்த அவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தானே கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு அதை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

பின்னர் அந்த கழிவறையை சுத்தம் செய்தனர் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சுத்தமாக வைத்திருக்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

misra
misra

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள் முதல் சுகாதார பணியாளர்கள் வரை எந்த வேலையும் பெரியது, சிறியது என்பது கிடையாது. கழிப்பறையில் அடைப்பு ஏற்பட்டு செல்வதற்கு வழி இல்லாமல் அழுக்காக இருந்ததால் அதனை சுத்தம் செய்தேன். இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்”.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தினை தீவிரமாக பின்பற்றி வரும் இவர் இது போல செய்வது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2018ஆம் ஆண்டு தனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கே கழிவறை அடைப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததை கண்ட அவர் அங்கு கழிவறையை சுத்தம் செய்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories