இந்த தடவை உடைமை தவற விட்டது கமலி இல்லை சூர்யா! மீட்டுக் கொடுத்த காவலர்கள்!

train 1 1 - 2026

சகோதரர்கள் ரயிலில் தவறவிட்ட பையை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சூர்யா ஜெயவர்தன் என்பவரும், அவரது சகோதரரும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் சகோதரர் மாற்றுத்திறனாளி என்பதால் ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது முதலில் அவரை இறக்கி விட்ட பிறகு சூர்யா தனது உடைமைகளை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் ரயில் எழும்பூருக்கு புறப்பட்டுள்ளது.

இதனால் ரயிலிலேயே சூர்யா தனது உடைமைகளை தவற விட்டதால் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் ரயில் நடைமேடைக்கு வந்தவுடன் சூர்யாவின் உடைமைகளை பத்திரமாக மீட்டுள்ளனர். அந்த பையில் 1 1/2 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இரண்டு லேப்டாப்கள் இருந்துள்ளது. இதனை அடுத்து பத்திரமாக மீட்கப்பட்ட பையை காவல்துறையினர் சூர்யாவிடம் ஒப்படைத்து விட்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories