கேரளாவில் நடந்த மற்றொரு லவ் ஜிஹாத் சம்பவத்தில், அதிரா (28) என்ற இந்து பெண் தனது முஸ்லிம் காதலன் ஷானவஸால் வழக்கமாக இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டதற்காக கொல்லப்பட்டார்.
ஆர்த்தடாக்ஸ் முஸ்லீமான ஷானவாஸ், அதிரா சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிடுவதை எதிர்த்தார்.
இருவரும் நேரடி உறவில் இருந்தனர். அதிராவுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
முதல் திருமணத்தை முறித்த பின்னர், அதிரா கடந்த 2 ஆண்டுகளாக ஷானவாஸுடன் கொல்லம் (கேரளா) இல் வசித்து வந்தார்
அந்த அறிக்கையின்படி, அந்த நபர் அந்த பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஷானவாஸ் என்ற இளைஞரும் , அதிரா என்ற பெண்ணும் கல்யாணம் செய்து கொள்ளாமல் நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு சமீபத்தில் ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது . இந்நிலையில் அந்த பெண் சமீபதத்தில் அவர்களை பற்றி சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் ,
அந்த வீடியோவை பார்த்த அந்த பெண்ணின் காதலன் ஷாநவாஸ் அந்த காதலி அதிராவிடம் சண்டை போட்டார் அப்போது இருவருக்கும் கடுமையான் வாக்கு வாதம் ஏற்பட்டது .
அந்த சண்டையின் போது ஷாநவாஸ் அங்கிருந்த ஒரு கெரோசினை எடுத்து அந்த பெண்ணின் மீது கொட்டி தீ வைத்து கொளுத்தினார் .
அப்போது அந்த பெண் தீயில் எரியும்போது ஷானவாஸ் அவரை காப்பாற்ற போய் அவரும் தீயில் சிக்கினார் .
பின்னர் அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து இருவரையும் அங்குள்ள திருவனந்தபுரம் ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .
அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் அதிரா இறந்தார். பின்னர் அந்த ஷாநவாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.