அம்மாவை கொல்வேன்… மிரட்டி இரு மகள்களையும் இரண்டு ஆண்டுகளாக தந்தை பாலியல் தொல்லை!

vankodumai - 2026

தந்தையே மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 42 வயது நபர் தான் பெற்ற பிள்ளைகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தந்தைக்கு பயந்து இரண்டு வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்த மகள்கள் தற்போது நடந்தவற்றை தனது தாயிடம் கூறி அழுதுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது இருமகள்களையும் காவல்நிலையம் அழைத்து சென்று கணவருக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், குடும்ப சண்டை காரணமாக கணவன் வீட்டில் இருந்து அந்தப்பெண் வெளியேறிய நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தாங்கள் அனுபவித்து வந்த கொடூரத்தை மகள்கள் கூறியுள்ளனர்.

ஜூன் 2-ம் தேதி காலையில் கணவன் – மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உணவில் காரம் குறைவாக இருப்பதாக கூறி மனைவியை அந்த நபர் அடித்துள்ளனர்.

வீட்டில் இருந்த தையல் இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த பெண் இரண்டு மகள்கள் மற்றும் மகனை அழைத்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்குதான் இரண்டு பெண்களும் நடந்ததை கூறியுள்ளனர். இதில் ஒருவர் மைனர் பெண். மே 12-ம் தேதியில் இருந்து தந்தை தன்னிடம் தவறாக நடப்பதாக மைனர் பெண் கூறியுள்ளார்.

இந்த துன்பத்தை கடந்த இரண்டு வருடங்களாக அனுபவித்து வருகிறேன் என மூத்த மகள் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அந்தபெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அப்பா அடிப்பார். பாலியல் வன்கொடுமை செய்ததை வெளியில் சொன்னால் அம்மாவை அடித்தே கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அந்த நபர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி என்பதால் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories