December 5, 2025, 9:16 PM
26.6 C
Chennai

அம்மாவை கொல்வேன்… மிரட்டி இரு மகள்களையும் இரண்டு ஆண்டுகளாக தந்தை பாலியல் தொல்லை!

vankodumai - 2025

தந்தையே மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 42 வயது நபர் தான் பெற்ற பிள்ளைகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தந்தைக்கு பயந்து இரண்டு வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்த மகள்கள் தற்போது நடந்தவற்றை தனது தாயிடம் கூறி அழுதுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது இருமகள்களையும் காவல்நிலையம் அழைத்து சென்று கணவருக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், குடும்ப சண்டை காரணமாக கணவன் வீட்டில் இருந்து அந்தப்பெண் வெளியேறிய நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தாங்கள் அனுபவித்து வந்த கொடூரத்தை மகள்கள் கூறியுள்ளனர்.

ஜூன் 2-ம் தேதி காலையில் கணவன் – மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உணவில் காரம் குறைவாக இருப்பதாக கூறி மனைவியை அந்த நபர் அடித்துள்ளனர்.

வீட்டில் இருந்த தையல் இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த பெண் இரண்டு மகள்கள் மற்றும் மகனை அழைத்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்குதான் இரண்டு பெண்களும் நடந்ததை கூறியுள்ளனர். இதில் ஒருவர் மைனர் பெண். மே 12-ம் தேதியில் இருந்து தந்தை தன்னிடம் தவறாக நடப்பதாக மைனர் பெண் கூறியுள்ளார்.

இந்த துன்பத்தை கடந்த இரண்டு வருடங்களாக அனுபவித்து வருகிறேன் என மூத்த மகள் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அந்தபெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அப்பா அடிப்பார். பாலியல் வன்கொடுமை செய்ததை வெளியில் சொன்னால் அம்மாவை அடித்தே கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அந்த நபர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி என்பதால் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories