தில்லி விளையாட்டு பல்கலை துணை வேந்தரான கர்ணம் மல்லீஸ்வரி!

karnam malleswari - 2026

டெல்லி ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி வைஸ் சான்சிலராக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பளு தூக்கும் விளையாட்டு வீராங்கனை கர்ணம் மல்லீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டெல்லி உயர் கல்வித்துறை இயக்குனர் அஜ்மில்கான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லீஸ்வரி 2000மாவது ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கு கொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றளித்தார். 1999ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து மல்லீஸ்வரியை கௌரவித்தது.

பிரமுக வெயிட் லிஃப்டர் பத்மஸ்ரீ கர்ணம் மல்லேஸ்வரி (46) யின் நியமனம் குறித்து செவ்வாயன்று டெல்லி அரசாங்கம் உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகத்திற்கு கர்ணம் மல்லீஸ்வரி முதல் விசி என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். விரைவிலேயே இந்த நியமனம் தொடர்பாக நடைமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.

ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லீஸ்வரி 2000 வது ஆண்டில் நடந்த சிட்னி ஒலிம்பிக்கில் பங்கு கொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றளித்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பாரதியப் பெண்ணாக பெருமை பெற்றார்.

ஒலிம்பிக் வெற்றிக்கு முன்பாகவே… 29 சர்வதேச பதக்கங்களோடு இரண்டு முறை வெயிட் லிஃப்டிங்கில் உலக சாம்பியனாக கர்ணம் மல்லீஸ்வரி நின்றுள்ளார். இதில் 11 தங்கப்பதக்கங்கள் உள்ளன. 1999ல் மத்திய அரசாங்கம் மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ அளித்து கர்ணம் மல்லீஸ்வரியை கௌரவித்தது. 1994ல் அர்ஜுனா அவார்டு பெற்ற மல்லீஸ்வரி 1995ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றார்.

ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்கள் தான் தேர்ந்தெடுக்கும் விளையாட்டில் பிஹெச்டி வரை படித்து பட்டம் பெறலாம் என்று டெல்லி டிப்யூடி சிஎம் மனீஷ் சிசோடியா தெரிவித்தார். அவர்கள் வேறு எந்த டிகிரியும் படிக்க வேண்டிய தேவை இருக்காது என்று கூறினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் நாட்டுக்கு குறைந்தபட்சம் 50 வரை தங்கப் பதக்கங்கள் பெறும்படியாக விளையாட்டு வீரர்களை தயார் செய்வதே இந்த யூனிவர்சிடி ஏற்பாட்டின் பின்னால் உள்ள முக்கிய உத்தேசம் என்று அவர் விவரித்தார். டெல்லி ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி விளையாட்டுத்துறையில் தேசம் கர்வப்படும் விதமாக செயல்படும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories