புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஏடாகூடமாக நடந்த ஏட்டு!

police station
police station

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வரும் அந்த இளம்பெண், கணவனின் கொடுமை தாங்காமல் போலீசிடம் புகார் கொடுக்கலாம் என்று சென்று இருக்கிறார். ஆனால், ஏண்டா புகார் கொடுக்க சென்றோம் என்ற நிலைமைக்கு சென்றிருக்கிறார்.

லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றிருக்கிறார் அந்த இளம்பெண். அங்கே இருந்த போலீஸ் ஏட்டுவிடம் தன் கணவர் தன்னை தினமும் அடித்து துன்புறுத்துகிறார். அவரை தட்டிக் கேட்க வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து அந்த இளம் பெண்ணை உட்கார வைத்து, உன்னை ஏன் கணவர் தினமும் அடிக்கிறார் ? உன்னை ஏன் அவருக்கு பிடிக்கவில்லை? அவர் உன்னை வெறுக்கும் அளவிற்கு என்ன நடந்தது? என்று துருவித்துருவி விசாரணை செய்து இருக்கிறார்.

இளம்பெண் விவரமாக சொல்லச் சொல்ல , அந்த ஏட்டு அந்தப் பெண்ணின் அங்கங்களையே அதிகம் ரசித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எதற்காக அப்படிப்பட்ட கணவனுடன் நீ வாழ நினைக்கிறாய். பேசாமல் நீ என்னுடன் வந்து விடு. உன்னை ராணி மாதிரி வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லவும், அந்த இளம்பெண் அதிர்ந்து போயிருக்கிறார்.

ஆனாலும் சுதாரித்துக்கொண்டு, இல்லை இல்லை நீங்கள் என் கணவரிடம் பேசி அவரை கண்டித்து வைத்து என்னுடன் நல்லபடியாக வாழச் செய்தால் போதும் என்று சொல்லியிருக்கிறார்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

ஆனால் மீண்டும் மீண்டும் அந்த இளம்பெண்ணை தன் வலையில் விழும்படி மூளைச்சலவை செய்து இருக்கிறார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்த அந்த இளம்பெண்ணை, சரி வா எனக்கு மசாஜ் பண்ணி விடு என்று சொல்லவும்,

அதிர்ந்து போன அந்தப் பெண் அப்படியே உட்கார்ந்திருக்கவும், பாலியல் சில்மிஷத்தில் ஈடிபட்டுள்ளார். உடனே அவரை தள்ளிவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி வந்திருக்கிறார்.

அதன் பின்னர் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக உயரதிகாரிகளிடம், புகார் கொடுக்க போன இடத்தில் ஏட்டு தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளித்திருக்கிறார்.

இந்த விவகாரம் பெரிதாவதற்குள் அந்த போலீஸ் ஏட்டு அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories