வேலைவாய்ப்பைத்தான் எதிர்பார்க்கிறார்கள்; சொற்பொழிவை அல்ல: சோனியா பதில்

புது தில்லி:
காங்கிரஸ் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறது; மக்களிடம் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டு திசை திருப்புகிறது என்று காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார் பிரதமர் மோடி. அதற்கு பதிலடியாக, மோடியின் உரையில் ஒன்றும் இல்லை; பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்புகளைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள், சொற்பொழிவுகளை அல்ல என்று கூறினார் சோனியா காந்தி.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பிரதமர் மோடி இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்தினார். அப்போது, அவர், காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அப்போது பேசியவர், ‘’எங்களுக்கு ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை. காங்கிரஸின் தலைவர் தான் அவசர சட்ட நகலைக் கிழித்து பத்திரிகையாளர் முகத்தில் எறிந்தார். உங்களது தலைவர்தான், இளைய தலைவர்களின் கருத்துக்களை கேட்காமல் பிறர் குரல்வளையை நெரித்து வருகிறார். குடியரசுத் தலைவரின் பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சியினருக்காக அவரது பேச்சை நிராகரிக்கக் கூடாது… என்று பேசினார் மோடி.

அவரது உரை குறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, ’ மோடியின் உரையில் ஒன்றும் இல்லை, பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்புகளை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்; சொற்பொழிவை அல்ல.’ என பதிலளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories