WC 2023: முதலிடம் பெற்ற நியூசிலாந்து

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஐந்தாம் நாள் – ஹைதராபாத்
நியூசிலாந்து vs நெதர்லாந்து – 09.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நியூசிலாந்து அணி (322/7, யங் 70, லேதம் 53, ரச்சின் 51, டேரில் மிட்சல் 48, ஆர்யன் தத், மீகெரன், மெர்வே தலா 2 விக்கட்) நெதர்லாந்து அணியை (46.3 ஓவரில் 223, ஆக்கர்மேன் 69, சாண்ட்னர் 5/59) 99 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற நெதர்லாந்து அணி பந்துவீசத் தீர்மானித்தது. நியூசிலாந்து அணி முதல் பத்து ஓவர்களான பவர்ப்ளே ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 63 ரன் எடுத்தது. நியூசிலாந்தின் அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடினர்.

எனவேதான் 50 ஓவர் முடிவில் 30 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் அவர்களால் ஏழு விக்கட் இழப்பிற்கு 322 ரன் எடுக்க முடிந்தது. கடைசி ஐந்து ஓவர்களில் 60 ரன்கள் (4, 6, 17, 12 & 21) எடுத்து அணியின் ஸ்கோரை நல்ல் நிலைக்கு உயர்த்தினர்.

நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சின் முன்னர் நெதர்லாந்து வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நியூசிலாந்தின் சாண்ட்னர் ஐந்து விக்கட்டுகள் எடுத்தார்.

நியூசிலாந்து அணி தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நாளை தர்மசலாவில் வங்கதேசம் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories