ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
புது தில்லி:நேஷனல் புக் டிரஸ்ட் தலைவர் சேதுமாதவன் – பல்தேவ் சர்மா நேஷனல் புக் டிரஸ்டின் தலைவர் மாற்றப் பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஏ.சேதுமாதவன் மாற்றப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் சுருக்கப்பட்டு, அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இதழான பாஞ்சசன்யவின் முன்னாள் ஆசிரியர் பல்தேவ் சர்மா நியமிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து என்.பி.டி., (நேஷனல் புக் டிரஸ்ட்) அதிகாரி ஒருவர் கூறியபோது, என்.பி.டியின் தலைவராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ இந்தி இதழான பாஞ்சசன்ய இதழின் ஆசிரியராக இருந்த பல்தேவ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேது என்று அழைக்கப்பட்ட சேதுமாதவன், வரும் செப்டம்பரில்தான் பணி ஓய்வு பெறுகிறார். ஆனால், அவரது பதவிக் காலம் முடியும் முன்னே, சென்ற மாதம் அவரை அழைத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, அவரை மாற்றம் செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து சேது மாதவன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தபோது, “அந்த நிகழ்வானது எனது பணிவிலகலை சமர்ப்பிப்பதற்கு போதுமானது. எனவே நான் உடனே என் விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டேன். இன்று என் விலகல் கடிதம் ஏற்கப்பட்டு, புதிதாக ஒருவர் தலைவர் பொறுப்புக்கு அமர்த்தப் பட்டுள்ளார்” என்று கூறினார். இதனிடையே, பழைய நபர்கள் மாற்றப்பட்டு, குறிப்பிட்ட இடங்கள் காவி மயமாக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!